30 வருடங்கள் முன்பு இன்றைய நாளான 10.07.1990 அன்று வல்வெட்டித்துறை கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த இலங்கை கடற்படைக்குச் சொந்தமான 'எடித்தாரா' என்னும்.....
நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற விமானக் குண்டு வீச்சில் இடம்பெயர்ந்து தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த குழந்தைகள்.....
"The day of seafarers” கடந்த வாரம் இடம்பெற்றது. ஆனாலும் Covid 19 இன் பின்னர் கடந்த 6 மாத காலமாக மாலுமிகள் எந்தவொரு துறை முகத்திலும் இறங்க சந்தர்பம் எந்தவொரு நாடுகளாலும்......................
காங்கேசன்துறை- மகரகம வைத்தியசாலையூடாக இன்று முதல் புதிய பஸ் சேவை ஆரம்பம்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையும், அம்பலாங்கொட.....................
கொழும்பு 13 ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் பதிவான கொவிட் 19 தொற்று நோயாளர் என அடையாளங் காணப்பட்ட நபர் 19 தொற்று நோயாளி அல்ல என்;பது 5 PCR பரிசோதனைகள் மூலம் உறுதி.......
Covid-19 இன் பின்னர் மறுபடியும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கான ஒரு முயற்சியாக யாழ் வல்வை சிதம்பர கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையில் 27,000/- செலவில்
வல்வெட்டிதுறைப் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவான்
இன்றைய நாளான 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம் திகதி அன்று யாழ் வடமராட்சியில் அமைந்துள்ள நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த...........
வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் திரு.எம் .கே. சிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் அவர்களின்.........................
வல்வெட்டித்துறை போலீஸ் பதிவுக்கு உட்பட்ட மயிலியதனைப் பகுதியில் விற்பனைக்காக உடமையில் கஞ்சா வைத்திருந்த பொழுது போலீஸ் விசேட அதிரடிப் படையினரால் கைதான.........
மிகச்சிறப்பாக குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் தான் இறந்த பின்பு தன்னுடைய மரணச்செலவுகளையும் தொடர்ந்து வரும் அந்தியேட்டி, திவசம் போன்ற கிரியைகளையும்.............
யாழ்ப்பாணத்து மக்கள் நிலக்கீழ் சுண்ணக் கற்பாறைகளில் தேங்கியிருக்கின்ற நீரையே கிணறுகள் வாயிலாகப் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். யாழ் குடாநாட்டில் எந்தப் பகுதியில்.........
லண்டனின் மிச்சம் பகுதியில் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். தாயார் காயங்களுடன் போராடி...................
வல்வையின் வயது முதிர்ந்த மூதாட்டி எனக் கருதப்படும் திருமதி சேவற்கொடியோன் பருவதாபத்தினி இன்று தனது 104 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். 1916 ஆம் ஆண்டு 6 ஆம்................
சீனாவில் பன்றிகளிடையே பரவும் புதியவகை வைரஸினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளனர்.பன்றிக்காய்ச்சலை.....................
தமிழ் நாட்டின் பாலக்காட்டு பகுதியைச் சேர்ந்த இவர், 1970 ஆம் ஆண்டு ஐக்கிய ராச்சியத்தில் Extra Master கற்கையை முடித்து, பல கடலியல் சார் புத்தகங்களை எழுதி வெளியிட்டிருந்தார். இந்தியாவில்.......
உயர்கல்வி, தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் கீழ் உள்ள இலங்கை சமுத்திரவியல் பல்கலைக் கழகத்தின் பிராந்திய நிலையங்களில் தற்பொழுது 2020/2021 இரண்டாம.......................
இலங்கையில் இன்று தொடக்கம் இறுக்கமான நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி முக கவசம் அணியாமல் நடமாடினால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என.......
கம்பர்மலை ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று 26/06/2020 பகல் 12 மணியளவில் கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து பத்து நாட்கள்...............
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நடராஜசிவத்தின் தந்தை சின்னையா கொழும்பில் ஆசிரியராகப் பணியாற்றியவர். தாயார் திருகோணமலையைச் சேர்ந்தவர். கொழும்பு........
நாடு முழுவதும் பாடசாலைகள் மீள ஆரம்பிப்பதை தொடர்ந்து முல்லைத்தீவு துணுக்காய் வலயத்தில் தெரிவுசெய்யப்பட்ட 12 பாடசாலைகளுக்கான 14 கைகழுவும் உபகரணத்தொகுதி...................