கொரோனா பரவியமையை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் விபத்துக்கள் மற்றும் ஏனைய நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவது குறைவடைந்ததால், வீட்டு வன்முறை அதிகரித்துள்ளது
அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகத்துறையின் தொழிற்தகுதி (Professional Qualification) மேம்படுத்தும் நோக்கில் சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்....
வல்வெட்டித்துறை உட்பட்ட யாழின் வடமராட்சி பிரதேசத்தைக் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து கைப்பற்றுவதற்காக, இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையான
புற்றளைப் பிள்ளையார் கோவிலடி அமரர் விஜயரட்ணக்குருக்கள், அமரர் சந்திரகுமாரி ஞாபகார்த்தமாக வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் பிரதம குறு ஸ்ரீ தண்டபாணிக தேசிகரின்...
The Finance Co PLC இன் உரிமம் மத்திய வங்கியில் நேற்று (22) ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கம்பனியில் அடகுச் சேவைகளை பெற்றவர்கள் 0711359248, என்ற தொலைபேசி...
யாழ்ப்பாணம் புலோலியை பிறப்பிடமாகவும் உடுப்பிட்டி, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட வங்கியாளர் திரு.வ.சிவச்சந்திரதேவன் அவர்கள் இன்று (23.05.2020) காலமானார். வடமராட்சி ...
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். மே 24, ஞாயிறு மற்றும் 25 திங்கள் ஆகிய ...
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் சுவாச நோய் Respiratory ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் சுகாதார துறையினர்...
கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் கழிவுப் பொருட்களைக் கொண்டு 20 வயதான அருள்தாஸ் ரொஷான் கார் ஒன்றைத் தயாரித்து சாதனை புரிந்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் நிறைந்த....
நாட்டின் வானிலையில் 'AMPHAN' சூறாவளியின் தாக்கம் இன்றிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 'AMPHAN' என்ற சூறாவளியானது நேற்று (2020 மே 20ஆம் திகதி) முற்பகல்...
கம்பர்மலையில் அமைந்துள்ள வேலுப்பிள்ளை நிதியத்தால் 2019 ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கற்பதற்குரிய தளபாடங்கள்....
விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு மே மாதம் என்பது ஆரம்பமாகவும், முடிவாகவும் அமைந்திருந்தமை பலரும் அறியாத ஒரு விடயமாகும். விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட....