தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் சுதுமலை பிரகடனம் இன்றைய நாளான 04-08-1987 அன்று, யாழ்ப்பாணம் சுதுமலையில் இடம்பெற்றது. இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம்..
வல்வெட்டித்துறையில் 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2,3 ஆம் திகதிகளில் படுகொலை செய்யப்பட்ட 64 பேரின் 31 வது ஆண்டு நினைவு நாள் நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. நேற்று மாலை...................
கடந்த 10 தினங்களாக இடம்பெற்று வந்த மானாங்கானை ஸ்ரீ பராசக்தி அம்பாள், ஆதிகோவில் வைரவர் மற்றும் நெற்கொழு வைரவர் ஆலய அலங்கார உற்சவ நிகழ்வுகள் இன்று நிறைவு எய்தின. கொரொனா
1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, வல்வையில் படுகொலை செய்யப்பட்ட 63 பொது மக்கள் ஞாபகார்த்த நினைவஞ்சலி நிகழ்வு இன்று மாலை வல்வெட்டித்துறை........................
பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் இறுதிப் பிரசாரக்கூட்டங்கள் இன்று இடம்பெறவுள்ளன. பொதுத் தேர்தலுக்கான.....................
வல்வெட்டித்துறையில் இன்றைய நாளான 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதியும் அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களும் நடைபெற்ற சம்பவம், இந்தப் பிரதேசத்தில் நடைபெற்ற மிக மிகச்....
நாட்டில் போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவினர் தொடர்பிலான தகவல்களை மின்னஞ்சல் மற்றும் தொலைநகல் மூலமும் வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது......
தொண்டைமானாறு இந்து அபிவிருத்தி நிலையம் அறநெறிப் பாடசாலை மாணவர்களிற்கு நேற்று முன்தினம் பழமரக் கன்றுகளை வழங்கினர். இந்த நிகழ்வில் நிலையத்தின் யோகா........
இலங்கையில் 21/07/1977 அன்று நடைபெற்ற பாராளு மன்ற தேர்தலில் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் (TULF) தலைவர் திரு.அமிர்தலிங்கம் வெற்றிபெற்று முதலாவது தமிழ் எதிர்க் கட்சி......
நமது தாய்மொழியாம் தமிழ் மொழியை, இலண்டன் பல்கலைக்கழகம் (SOAS) தனது பாட மொழியாக அமைத்து, தமிழில் இளங்கலை, முதுகலை, மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை உலகமே....
வல்வெட்டித்துறை மானாங்கானை ஸ்ரீ பராசக்தி அம்பாள் அலங்கார உற்சவ நிகழ்வுகள் அபிஷேக பூஜையுடன் ஆரம்பமாகியாது. தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறும் அலங்கார...
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பிரசார கூட்டம் இன்று வல்வையில் இடம்பெற்றது. ரேவடிக் கடற்கரையில் மாலை 06.30 மணிக்கு கூட்டம் ஆரம்பமானது. வன்னி மாவடட வேட்பாளர் திரு . ....
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொதுக் கூட்டமும் நிர்வாகசபைத் தெரிவும் எதிர்வரும் 02.08.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆலய ....
வாகன விபத்துகளை தடுக்கும் வகையில், சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர்...........
வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திற்கு உட்பட்ட கடற்றொழிலாளர்கள் கடலட்டை பிடிப்பு, டைனமெற், சுருக்குவலை, உழவு இயந்திர பாவனை, அதிக ஒளி...............
அரசாங்க பாடசாலைகளின் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. 3 ஆம் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகள் நவம்பர் மாதம் 16...
இலங்கையில் பல மாவட்டங்களில் தற்பொழுது கடும் மழை பெய்து வருகின்ற வேளையில் வடமராட்சியிலும் இன்றுபிற்பகல் முதல் மழை பெய்து வருகின்றது. தொடரும்....................
உயர்தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர்....
ஈழத்தமிழ் இலக்கிய முற்போக்கு எழுத்துலக முன்னோடிகளில் ஒருவரான எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் இயற்கை எய்தியமை, பேரிழப்பாகுமென கொழும்புத் தமிழ்ச் சங்கம்..............
தென்னிலங்கையில் Truth with Chamuditha என்னும் நிக்ழ்ச்சி மூலம் இனவாத சிந்தனையுடன் அணுகி பரபரப்பான நேர்காணல்களை மேற்கொண்டு பிரபலமடைந்துள்ள Chamuditha என்ற..........