வலவெட்டித்துறை நெடியகாடு திருவருள்மிகு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 24 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக.......................................
தனிநபர் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் 3 குடும்பத் தலைவிமார்களுக்கு அவர்களது வேண்டுகோளின்படி அவர்களின் வியாபாரத்தை விரிவுபடுத்தும் நோக்கில் நேற்று முன்தினம்...................................
மானாங்கானை சின்னக் காத்தவராயர் ஆலயத்தின் புதிய நிர்வாகத் தெரிவானது மூன்று ஆண்டுகள் கழிந்து இன்று சிறப்பாக இடம்பெற்றது. புதிய நிர்வாக சபையின் விபரம் வருமாறு.....................................
பொதுமக்கள், அரசியல்வாதிகளை வழிநடத்தும் ஒரு பொறிமுறை நோக்கி நகர முயற்சி எடுக்க தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் என தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக பேரவை விடுத்துள்ள......................................
இந்தியாவிலிருந்து கடல் வழியாக வந்த நிலையில் யாழ் சிறைச் சாலைக்குள் தனிமைப் படுத்தி வைக்கப்பட்டிருந்த ஈழ அகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடந்த செவ்வாய்க் கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட........................
வல்வை நேதாஜி விளையாட்டுக் கழக கடற்கரை மைதான சிரமதானம் கழக உறுப்பினர்களால் கடந்த 2 நாட்களாக முன்னெடுக்கப்பட்டது. கீழே படத்தில் மைதானத்தையொட்டி அமைந்துள்ள கடற்கரை
அமரர் கி.சூரியலிங்கம் ஞாபகார்த்தமாக அனைவரும் பயனடையும் நோக்குடன் " நான் நலம்" எனும் மருத்துவ கையேடு நூல் 15/8/2020 சனிக்கிழைமை வெளியிடப்படவுள்ளது. இந் நூலில் ,அனைவரும்............
வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள நிக்கோபார் தீவில் (Great Nicobar Island) பொருட்களை இறக்கி களஞ்சியப் படுத்தி மீண்டும் ஏற்றும் துறைமுகம் (Transshipment port) ஒன்றை உருவாக்க முயற்சி...............
வல்வை சைனிங்ஸ் இளைஞர்களால் சைனிங்ஸ் விளையாட்டுக் கழக கடற்கரை மைதானம் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கீழே படத்தில் மைதானத்தையொட்டி அமைந்துள்ள..................
பருத்தித்துறை கடற்பரப்பில் மிதந்துவந்த நிலையில் 294 கிலோ கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பருத்தித்துறை கடலில் மிதந்த 294 கிலோ கஞ்சா பொதிகள்பில் இன்று .............................
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள்.......
நடைபெற்று முடிந்த 2020 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டி பாராளுமன்றத்திற்கு தெரிவான முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவாளர்களாலும்,
வடமராட்சி கல்வி வலய கணினி வள நிலையத்தின் YouTube Channel ( www.youtube.com/c/crcvadamaradchy ) இல் வெளியிடப்பட்டு வரும் காணொளிகள் இறுவட்டு வடிவிலும் இலவசமாக ..
நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு....................
பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 19 ஆம் திகதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. செல்வசந்நிதி முருகன்...............
அரச உத்தியோகத்தராகக் கடமையாற்றும் பெண் ஒருவரின் பல லட்சம் ரூபா பெறுமதியான தாலிக் கொடி ஒன்று அபகரிக்கப் பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று வல்வை நகரசபைக்கு உட்பட்ட
இலங்கையின் 16 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் நேற்று 05ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. தேர்தல் முடிவுகளின்படி பருத்தித்துறை தொகுதி....
இலங்கையின் 16 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் நேற்று 05ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. தேர்தல் முடிவுகளின்படி உடுப்பிட்டி தொகுதி ...
இலங்கையின் 16 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் நேற்று 05ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. தேர்தல் முடிவுகளின்படி யாழ் தேர்தல்.....
“ஆழிக்குமரன் ஆனந்தன்” “எனப்படும் வல்வையைச் சேர்ந்த பல கின்னஸ் சாதனைகளுக்குச் சொந்தக்காரரான விவேகானந்தன் குமார் ஆனந்தனின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். ...
ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் பொதுதுத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. வாக்களிப்பு இன்று காலை 7.00 மணி தொடக்கம்..........................
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (International Space Station) ஜூலை 24 அன்று எடுக்கப்பட்ட புகைப்படமொன்றில் இலங்கையும், இந்தியாவின் பிரகாசமான ஒளிரும் தெற்கு முனையும்...