வலவெட்டித்துறை நெடியகாடு திருவருள்மிகு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 24 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
24.08.2020 - கொடியேற்றம்
29.08.2020- வேட்டைத் திருவிழா (ஆலய வீதி)
31.08.2020 - சப்பறத்திருவிழா
01.O9.2020 - தேர்த்திருவிழா
O2.09. 2020 - தீர்த்தத் திருவிழா
04.09.2020 - பூங்காவனம்
கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக அடியவர்கள் அனைவரும் சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக முகக் கவசம் அணிந்து வருவதும், சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பதும் கட்டாயமானதாகும் என ஆலய நிர்வாக்கத்தினர் அறிவித்துள்ளனர்.
கீழே படங்களில் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு அடியவர்கள் முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.