இலங்கை வானொலி கூட்டுத்தாபன முன்னாள் பிரபல ஒலிபரப்பாளர் திரு.சி.நடராஜசிவம் அவர்கள் இன்று சுகவீனம் காரணமாக கொழும்பில் காலமானார். திரு. நடராஜசிவம் அவர்கள் கொழும்பு.............
சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் கீழ் இவ்வருடம் மே 31 ஆம் திகதி முதல், அமுலுக்குடி வரும் வகையில் மாணவர்களுக்கான காப்புறுதி பயன்களை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின்......
குச்சம் சரஸ்வதி அம்மன் ஆலய பாலஸ்தாபன அபிஷேகம் தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது. இன்று காலை 5:55 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி, காலை 0900 மணி முதல் 0925 வரை................
வல்வையின் பிரபல வர்த்தகர் திருச்சிற்றம்பலம் இரத்தினவடிவேல் மற்றும் அவரது பாரியார் ஞாபகார்த்தமாக அவர்களது புத்திரிகள் திருமதி. திருத்தேவி ஏகாந்தன்...............
'Astanka Yoga Mandir இனால்' இணையத்தின் மூலம் நடத்தப்பட்ட யோகாசனப் போட்டியில், ஆசிரியர்.இரத்தினசோதி அவர்களின் பருத்தித்துறை ஞானாலயத்திற்கு ஒரு தங்கப் பதக்கமு
தொ/ வீரகத்திப்பிள்ளை ம.வி இல் கல்வி கற்று தற்போது மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை மேற்கொள்ளும் தொண்டைமானாறு, கெருடாவிலைச் சேர்ந்த மாணவி........
நேற்று முன்தினம் 'Online' மற்றும் 'Zoom app' ஆகியவற்றின் வழி பருத்திதுறையில் இடம்பெற்றது. மொத்தம் 39 யோகநிலையங்கள் மூலம் 440 போட்டியாளர்கள் இப்போட்டியில்..........
பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் கோவிலில் கொரோனா தொற்று ஏற்படக்கூடிய வகையில் முகக்கவசமின்றியும், சமூக இடைவெளியைப் பேணாமலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை.........
'தமிழன்' என்னும் புதியதொரு பத்திரிகை இன்று முதல் வெளிவருகிறது. 'தமிழ் பேசும் மக்களின் கருத்துரிமைக் காவலன்' என்னும் பெட்டகத்துடன் வெளிவரும் இப் புதிய...................
2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (21) இலங்கையில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை தோன்றியது. இதற்கு நெருப்பு வளைய சூரிய கிரகணமாக,,,,,,,,,
வல்வெட்டித்துறை கெருடாவில் சீலாப்புளம் பகுதியில் இன்று அதிகாலை மூன்று மணி முதல் இராணுவத்தினரும் போலீசாரும் சேர்ந்து பாரிய தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு............
கொரொனா தொற்றுக் காரணமாக நாடளாவிய ரீதியில் கோயில் விழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆலய வருடாந்த மகோற்சவம் மற்றும் இதர விழாக்களும்........
குச்சம் சரஸ்வதி அம்மன் ஆலய பாலஸ்தாபன அபிஷேகம் எதிர்வரும் 24/06/2020 அன்று இடம்பெறவுள்ளது.
காலை 5:55 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி, காலை 0900 மணி முதல் 0925 வரை அம்மன்................
The International Maritime Transport Workers’ Federation (ITF) வர்த்தகக் கப்பல்களில் ஒப்பந்தம் முடிந்த பின்னரும் தொழில் புரிந்துவரும் மாலுமிகளை தமது அதிகாரத்துக்கு அமைய கப்பல்களில் தொடந்து
யாழ் தொண்டைமானாறு இந்து அபிவிருத்தி நிலையம் மக்களின் சுய தொழில், குடும்ப சூழல், வாழ்வாதாரம் என்பனவற்றை மேம்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. இதன்..........
நாட்டிலுள்ள பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வகுப்பறையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு..........
நீடித்துவரும் கோடை காலத்தைத் தொடர்ந்து, வல்லை சம வெளிப் பகுதியில் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் ஒன்று கூடுகின்றன. இக் கண்கொள்ளாக் காட்சியை யாழ்ப்பாணம்....................
உயர் தரத்தில் தொழில் கற்கை நெறியின் கீழ் தரம் 12 க்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த கற்கை நெறிக்கு மாணவர்களை ..................