உயர் தரத்தில் தொழில் கற்கை நெறியின் கீழ் தரம் 12 க்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த கற்கை நெறிக்கு மாணவர்களை ..................
நாளை ஜூன் 14 ஆம் திகதி நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு இரவு 12 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை கொட்டடி கடற்கரையில் கடல் அட்டை பிடிக்கும் தென்இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் வந்து இறங்கி தமது தொழில் நடவடிக்கைகளை இன்று பூசை நிகழ்வுகளுடன்........................
அமெரிக்க மண்ணின் பழங்குடிகளை கொன்று ஐரோப்பியர்களை குடியேற்றிய சர்ச்சைக்குரிய கிறிஸ்த்தோபர் கொலம்பசின் சிலைகள் அமெரிக்காவின் போராட்டக்காரர்களால்.சில......
ஶ்ரீலங்கா சஞ்சிகையின் ஜூன் - ஜூலை 1957 இதழில் வல்வெட்டித்துறை பற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டுரையொன்றினை வித்துவான் வ.மு.கனகசுந்தரம் எழுதியிருக்கின்றார். இது போன்ற............
இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் - 2020 இல் யாழ் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் முன்னாள் வட மாகாண சபை முதல்வர் திரு சி வி விக்னேஸ்வரன் தலமையிலான தமிழ் மக்கள் தேசியக்
மத வழிபாட்டுத்தலங்களில் தனிநபர்கள் ஒன்றுகூடல் மற்றும் தனியார் வகுப்புக்களை மீள ஆரம்பித்தல் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க......
இறந்தும் இறவா மாமனிதர் பேராசிரியர் அ. துரைராஜா ஆம் நீங்கள் வாசிப்பது நிஜம்தான் இறந்தும் இறவா மாமனிதர் என்ற அடைமொழி கற்பனையாக இருந்தாலும் அவ் அடைமொழ.................
ஜூன் மாதம 20 ஆம் திகதி நடைபெறவருந்த 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ...
கேரளா கோட்டக்கல் (Kerala, Kottakkal) பகுதியில் இணையம் மூலம் கல்வி கற்கும் மாணவி ஒருவர் mobile data இணையத்தின் வேகம் இன்மையால் வீட்டின் கூரையில் ஏறி கற்பதாக The Hindu ...
1863 முதல் வல்வெட்டித்துறை நெடியகாட்டுத் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் பகுதியாக இருந்து கடந்த சில மாதங்களாக மறு புனரமைப்பு செய்யப்பட்டுள்ள திருக் குளத்துடன் ...
கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட உடுப்பிட்டி பகுதியில் 103 வயது பெண்மணி நேற்று காலமானார். சென்ற வருடம் ஆகக்கூடுதலான வயதில் இருப்பவர் என்ற நிலையில்...
கொரோனா பரவலை அடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் புதிய...
அரசாங்கத் துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்காக பல இலவசமாக கற்கை நெறிகள் அரச ஈ கற்பித்தல் GeLP கட்டமைப்பின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தகவல் தொடர்பாடல் ...