முன்னாள் இலங்கை வானொலி அறிவிப்பாளார் நடராஜசிவம் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/06/2020 (வியாழக்கிழமை)
இலங்கை வானொலி கூட்டுத்தாபன முன்னாள் பிரபல ஒலிபரப்பாளர் திரு.சி.நடராஜசிவம் அவர்கள் நேற்றிரவு சுகவீனம் காரணமாக கொழும்பில் காலமானார். இவருக்கு வயது 74.
திரு. நடராஜசிவம் அவர்கள் கொழும்பு சூரியன் F.M வானொலியில் நிர்வாகியாகவும் இரு ந்து பல ஒலிபரப்பாளர்களை உருவாக்கியவர் என்பதுடன் பல சிங்கள, தமிழ் நாடகங்களில் நடித்து பல நேயர்களின் அபிமானத்தைப் பெற்றவர் ஆவார்.
திரு. நடராஜசிவம் அவர்களின் மனைவி, வல்வையைச் சேர்ந்த திருமதி.புவனலோஜனி முன்னாள் இலங்கை வானொலி கூட்டுத்தாபன அறிவிப்பாள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று நண்பகல் பொரளையில் இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
A.Manoharan (Sri Lanka)
Posted Date: June 27, 2020 at 09:53
சிறந்த குரல் வளத்தை பகிர்ந்தவர் எம்மை கவர்தவர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.