Valvai Football Premier League(VFPL) நடாத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ளவுள்ள விரும்பும் வீரர்கள் மற்றும் போட்டி போட விரும்பும் அணிகள் தங்கள் பெயர் விபரங்களை 12.09.2020 க்குள் பதிவு....................
வல்வையைச் சேர்ந்த திரு.வெற்றிவேல் என்பவரால் தயாரிக்கப்பட்ட மிகவும் எளிய முறையில் அமைந்த உயிர்காப்பு அங்கி (Life Jacket) ஒன்று சிங்கள சமூக வலைத் தளங்களிலும் அதனைத் தொடர்ந்து தமிழ்....
வல்வை குச்சம் சரஸ்வதி ஆலயத்தின் மூல விக்கிரகங்கள் பிரதிஸ்டையும் கும்பாபிஷேக ஆரம்ப கிரியைகள் இன்று இடம்பெற்றன. நேற்றய தினம் ஆலயத்தின் புதிய எழுந்தருளி அம்மன்
வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவில் அங்கப் பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை.......
வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவில் அங்கப் பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற ...
2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்படுள்ளது. இதன்படி ஜனவரி மாதம் ...
வல்வெட்டித்துறை ஆதிகோவிலில் நேற்று விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன. சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் இளைஜர்கள் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி குறித்த போட்டிகள்..
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் திரு சிறீசற்குணராஜா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள்...........
வன்னி ராச்சியத்தின் இறுதி அரசரும் வன்னி நாட்டை ஆண்ட தமிழ் மன்னரும் ஆன பண்டார வன்னியன் மற்றும் தமிழீழ விடுதலை இயயகத்தின் ஸ்தாபகர் திரு.தங்கத்துரை ஆகியோரின் பிறந்த.........
வலவெட்டித்துறை நெடியகாடு திருவருள்மிகு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று 24 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 10 தினங்கள் நடைபெறவுள்ள
அடுத்த மாதம் முதல் வழமைபோன்று பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இதன்படி, தரம் 10, 11, 12 மற்றும் 13 வகுப்புக்களுக்கான................................
வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வ சந்நிதி வருடாந்த மகோற்சவம் கடந்த 19 ஆம் திகதி கொடி யே ற்ற த்துடன் ஆரம்பமானது.இந்த நிலையில் தற்பொழுது நாட்டில் ஏற்பாட்டுள்ள...........
வல்வெட்டித்துறை என்ற வாசமண்ணில் உண்மை நேர்மை கடமை என்று தனது வாழ்வியலாக கொண்ட மனிதர்களை இழந்து வருகின்றோம். வல்வெட்டித்துறை மக்களின் ஒரு கெட்ட பழக்கம்...
புதிதாக அறிமுகமாகும் ஒருவருக்கு, மாகாணம், மாவட்டம், நகரசபை, கிராமசபை என்றெல்லாம் தெரிவிக்காமல் ஒரே சொல்லில் விளங்க வைக்கக் கூடிய ஊர் ஒன்று என்றால் அது வல்வெட்டித்துறையாகத்தான்...................
மருந்து கட்டும் தொழில் வழி வல்வை மற்றும் அதன் சுற்றுப் புற மக்களுக்கு அதீத சேவையாற்றியவரும் வல்வை மக்களால் பெரிதும் நேசிக்கபடுவருமான திரு ஆழ்வார்பிள்ளை ஆறுமுகக் கடவுள் நேற்று இரவு.......................
வல்வை உதயசூரியன் கழகத்தை சேர்ந்த க.ஆனந்தசிகாமணி அவர்களினால், பெற்றோரின் நினைவாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் அமைந்துள்ள.........................
தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் 2020 க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை..
வல்வை சிதம்பரக் கல்லூரியின் புதிய அதிபராக பிரபல இரசாயனவியல் ஆசிரியர் திரு.வி.பரமேஸ்வரன் அவர்கள் பதவியேற்றார். பதிவியேற்பு வைபவம் இன்று காலை இடம்பெற்றது. ஹாட்லிக் கல்லூரியின்....................
கொவிட் தொற்று பரவலின் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த அனைத்து அரசாங்க மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று மீள ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு.......................