மருந்து கட்டும் தொழில் வழி வல்வை மற்றும் அதன் சுற்றுப் புற மக்களுக்கு அதீத சேவையாற்றியவரும் வல்வை மக்களால் பெரிதும் நேசிக்கபடுவருமான திரு ஆழ்வார்பிள்ளை ஆறுமுகக் கடவுள் நேற்று இரவு கொழும்பில் காலமானார். இவருக்கு வயது 93.
1956 ஆம் ஆண்டு மருந்து கட்டும் பணியை ஆரம்பித்திருந்த இவர் அதனை ஒரு சேவையாக 90 ஆம் ஆண்டின் நடுப் பகுதி வரை தொடர்ந்திருந்தார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் கொழும்பில் இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
PERIYATHAMBY RAJKUMAR (canada)
Posted Date: August 22, 2020 at 19:58
ஆழ்ந்த இரங்கலும் மிகுந்த மனவருத்தமும் அவரது ஆன்மா சாந்தியடையட்டும் அவருடைய பிரிவால் துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்கள் .அவருடைய மறைவு வல்வெட்டித்துறை மண்ணுக்கு ஒரு பேரிழப்பு .அவருடைய இறுதி மரியாதையை ஊரில் செய்திருந்தால் சிறப்பாகவும் அவர் மக்களுக்கு செய்த சேவைக்கு வல்வை மக்கள் அவருக்கு செய்கின்ற இறுதி மரியாதையாகவும் இருந்திருக்கும்
கமலா பிறேம்குமார் (Lonon)
Posted Date: August 22, 2020 at 18:17
பழனி மாமாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைத் பிரார்த்திப்போம். உற்றார் உறவினர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும் திருமதி பிரேம்குமார் குடும்பம்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.