வல்வெட்டித்துறை மதவடியில் அமைந்துள்ள கப்பலுடையவர் தேவஸ்தானத்தில் கடந்த 3 ஆம் திகதி அன்று பாலஸ்தாபன நிகழ்வுகள் நடைபெற்றன. இதன் நிகழ்வுகளின் காட்சிகள் காணலாம்.
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட விளையாட்டுக் கழகாகங்களுக்கு இடையிலான 11 நபர் கொண்ட உதைபந்தாட்ட போட்டிகள் அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று.....................................
வல்வை மானாங்கானை சின்ன காத்தவராயர் ஆலயத்தின் வருடாந்த வேள்வித் திருவிழாவினை முன்னிட்டு நேற்றைய மணியளவில் கப்பல் திருவிழா இடம்பெற்றது. விழாவில் கப்பாலானது சின்னக்காத்தவராயர் ஆலயத்திலிருந்து..................
தமிழர் விடுதலை போராட்ட முன்னோடிகளில் முதன்மையானவரான குட்டிமணி அவர்களின் பாரியார் இராசரூபாராணி இன்று லண்டனில் காலமானார். 83 ஆம் ஆண்டு கலவரத்தின்.............................
நேற்று முன்தினம் இலங்கைக்கு அப்பால் M T New Diamond என்னும் பாரிய எண்ணை தாங்கிக் கப்பலில் ஏற்பட்ட பாரிய தீ தற்பொழுது கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்.....................................
கனடா ரொரன்ரோவில் வூட்பைன் பீச்சில் நேற்று வியாழக்கிழமை மதியம் 12:30 மணியளவில் படகு ஒன்று விபத்துக்கு உள்ளான போது வல்வெட்டித்துறை தீருவிலையைச் ஈழத்தைச்சேர்ந்த.....................................
அம்பாறை சங்கமன்கந்த இறங்குதுறைக்கு 38 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடலில் எரிபொருளுடன் வந்த கப்பலொன்றில் தீ பற்றிக்கொண்டுள்ளது. குவைத்தில் இருந்து இந்தியாவின் பாரதீப்.....................
இயற்றமிழ் போதகாசிரியர் ச. வைத்திலிங்கம்பிள்ளை அவர்கள் 1843ஆம் ஆண்டு மாசி மாதம் பூர நட்சத்திரத்தில் வல்வெட்டித்துறையில் பிறந்தார். இவரது தந்தையார் சங்கரநாதர் கடலோடியாகவும்...
தொண்டைமனாறு செல்வசந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை சுமார் 8.00..
கடந்த 9 நாட்களாக நடைபெற்றுவந்த வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று...
தொண்டைமானாறு செல்வசந்நிதி ஆலயத்தில் நேற்று நடைபெற்ற தேர்த் திருவிழாவில் தங்க நகைகளை பறிகொடுத்த 16 பேரிடம் சுமார் 30 பவுண் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட.........................
இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக தற்போது காணப்படும் மழையுடனான வானிலை, இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சில இடங்களில்.............................
வல்வை நெடியகாடு திருச் சிற்றம் பலப் பிள்ளையார் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழாவின் இரவுத் திருவிழாவான தீபத் திருவிழா இன்று இரவு இடம்பெற்றது.தீபத் திருவிழா சில காட்சிகளை கீழே............................
வல்வை நெடியகாடு திருச் சிற்றம் பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாவின் ஒன்றான தேர்த் திருவிழா இன்று இடம்பெற்றது. காலை ஆரம்பமான..
வல்வை நெடியகாடு திருச் சிற்றம் பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாவின் ஒன்றான சப்பறத் திருவிழா இன்று இரவு இடம்பெற்றது. மாலை ஆரம்பமான விசேட.................................