வல்வெட்டி வேவில் பிள்ளையார் ஆலயத்தில் அறநெறி வகுப்புக்களின் ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது. அறநெறி பாடசாலை ஆரம்ப நிகழ்வில் விருந்தினர்களாக ...
தொண்டைமானாற்றை சேர்ந்த திரு.கமல் குகதாஸ் நேற்று சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வு நேற்று முற்பகல் பருத்தித்துறை நீதிமன்றில் இடம்பெற்றது.திரு.கமல...............
செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை வங்காள விரிகுடாவில் குறைந்த தாழமுக்க நிலை வலுவடைந்து வருவதனால் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்..................
வல்வை சந்தியைச் சேர்ந்த திரு.ராமச்சந்திரன் சுரேன் இன்று சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வு இன்று முற்பகல் பருத்தித்துறை நீதிமன்றில் இடம்பெற்றது. திரு.சுரேன்.......................
வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்ட நிலக்கீழ் பதுங்குகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனியார் காணி ஒன்றை துப்பரவு செய்து...
வல்வெட்டித்துறை மதவடியில் அமைந்துள்ள அருள்மிகு கப்பலுடைய பிள்ளையார் தேவஸ்தான புனர்நிர்மான பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. பணிகளின் சில காட்சிகளை கீழே காணலாம்.
திலிபனின் நினைவு தினம் அனுஷ்டித்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் யாழ். நீதிமன்றினால், பிணையில் விடுதலை செய்யப்டப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில்..................................
தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திலீபன் 33 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கவிருந்த நிலையில், பொலிஸார் யாழ்ப்பாணம்..............
வரலாற்று பிரசித்தி பெற்ற பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை 16-09-2020 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த...............................
இந்திய அரசிடம் ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து இதேநாளில் அதாவது 15.09.1987 அன்று தொடக்கம், நீர், ஆகாரம் எதுவுமின்றி இன்றி சாகும்வரை உண்ணாவிரதத்தை.................
இலங்கையின் முதல் மிதக்கும் குப்பை பொறி கடல் வடிகட்டி - Ocean Strainer (Sri Lanka’s first floating trash trap Ocean Strainer) சமீபத்தில் தெஹிவளை கால்வாயில் செயல்படுத்தப்படுகிறது.தெஹிவளை கால்வாயில் மிதக்கும் குப்பைப் பொறி..................
தமிழ் வலம் என்னும் வாரப் பத்திரிகை கடந்த வாரம் முதல் வெளியிடப் பட்டு வருகின்றது. இப்பத்திரிகை வடமராட்சி செய்திகளை பிரதானமாக தாங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ் வலம்
ஆவணங்கள் எவையுமின்றி அரச காணிகளை அபிவிருத்தி செய்து அல்லது அவற்றில் குடியிருந்துவரும் மக்களுக்கு அக்காணிகளுக்கான சட்ட ரீதியான ஆவணங்களை வழங்குவது தொடர்பான அதிவிசேட
வல்வெட்டித்துறை மதவடியில் அமைந்துள்ள கப்பலுடையவர் தேவஸ்தானத்தில் கடந்த 3 ஆம் திகதி அன்று பாலஸ்தாபன நிகழ்வுகள் நடைபெற்றன. இதன் நிகழ்வுகளின் காட்சிகள் காணலாம்.
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட விளையாட்டுக் கழகாகங்களுக்கு இடையிலான 11 நபர் கொண்ட உதைபந்தாட்ட போட்டிகள் அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று.....................................
வல்வை மானாங்கானை சின்ன காத்தவராயர் ஆலயத்தின் வருடாந்த வேள்வித் திருவிழாவினை முன்னிட்டு நேற்றைய மணியளவில் கப்பல் திருவிழா இடம்பெற்றது. விழாவில் கப்பாலானது சின்னக்காத்தவராயர் ஆலயத்திலிருந்து..................