வேதாரணயத்தை அடுத்த நாலுவேத பதி கடற்கரையில் செவ்வாய்கிழமை படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை ...
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புயல் நிவர் (NIVAR) தற்பொழுது வடக்கு வடமேற்கு திசையில் பருத்தித்துறைக்கு அண்மித்து நகர்ந்து வருகிறது. குறித்த புயலால் இலங்கையின்...
வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த தாழமுக்கம் தற்பொழுது புயலாக மாறியுள்ளது.இதற்கு நிவர்(NIVAR) எனப் பெயரிட்டப்பட்டுள்ளது. வடக்கு வடமேற்கு திசையில் நகரும்...
வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து திருகோணமலை கரைக்குக் கிழக்காக ஏறத்தாழ 370 கி.மீ தூரத்தில்...
வங்காள விரிகுடாவில் திருகோணமலைக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் தாழமுக்கம் நேற்று முன்தினம் உருவாகியிருந்தது. குறித்த தாழமுக்கம் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடைந்து...
வங்காளா விரிகுடாவில் திருகோணமலைக்கு கிழக்கு தென் கிழக்கு திசையில் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது. இத்தாழமுக்கம் இன்னும் 24 - 48 மணி நேரத்தில் வலுப்பெற்று புயலாக....
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.நேற்று ....
நடைபெற்று முடிந்த தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் வல்வை சிவகுரு வித்தியாசசாலையில் மாணவி பிரபாகரன் விதுசா 190 புள்ளிகள் பெற்றுள்ளார். தரம் 5 புலமை பரிசில் ...
மீன்பிடிதுறை அமைச்சின் ஆழ்கடல் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்து அமைச்சின் வேண்டுகோளின் பேரில், பல ஆண்டுகளாக சிதைந்திருந்த பல பேருந்துகள்...
நாட்டின் மிகப் பெரிய கப்பலை கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜப்பானின் தனியார் நிறுவனமொன்றிற்காக இந்தக் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின்...
'கூத்தம்பலம்' எனும் பெயரில் தமிழ் மொழியில் ஆற்றுகைக் கலைகளுக்கான சஞ்சிகை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து (2021) இலங்கை உட்பட தமிழ்நாடு மற்றும் தமிழர் புலம்பெயர்ந்து....
யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் நவீன வசதிகளுடன் கூடிய விசாலமான உள்ளக விளையாட்டரங்கு எதிர்வரும் 19.11.2020ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. 1000 பார்வையாளர்கள் ...