யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் தனியார் சுற்றுலா விடுதிக்கு அண்மையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரம் நேற்று இரவு நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக சாய்ந்து
ஏர் நிலத்தின் நிதிப்பங்களிப்புடன் திருமகள் சன சமூக நிலையத்தின் அனுசரனையுடன் மானாங்கானை சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கப் பட்டது. குறித்த கற்றல் உப கரணங்களை..................................
வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வருவோரின் தனிமைப்படுத்தல் நடவடிக்கை தொடர்பாக சுகாதார அமைச்சினால் 06 விடயங்களை உள்ளடக்கிய வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மூடப்பட்டிருக்கும் உள்நாட்டு தொழிற்சாலைகளை மீண்டும் திறக்கும் திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் நடவடிக்கை
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ள BW Rhine என்னும் எண்ணை தாங்கிக் கப்பல், நேற்று நள்ளிரவு சவூதி அரேபியாவின் ஜெடா துறை முகத்தையொட்டி கடல் கண்ணி வெடியின் (Sea mine) தாக்கத்துக்கு
சிதம்பரக்கல்லூரி முகப்பு நிர்மாணிப்புடன் நிறுவ உள்ள சரஸ்வதி சிலை அமைக்கும் வேலைகள் கடந்த விளக்கீடு அன்று ஆரம்பமாகி உள்ளது. சிதம்பரக்கல்லூரியில் கல்வி பயின்ற பழைய மாணவர்கள்
யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளைய (07) தினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர், திருமதி சார்ள்ஸ் அறிவித்துள்ளார். சீரற்ற காலநிலை தொடர்பாக...
ஊருக்கு ஒரு குளம், கோயில், கேணி என்பதில் எல்லாம் வெள்ளத்தடுப்பு திட்டமிடல் இருந்தது என்று சொன்னால் அப்படியா என்று கேட்கும் அளவில்தான் நாம் இருக்கிறோம். கோயில் என்று...
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி மஹால் வலிந்துதவு சமூக சேவை அபிவிருந்திக்குழுவினூடாக வறுமைக் கோட்டிற்குற்பட்ட மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின்...
ஊறணி தீர்த்தக்கடற்கரை புயலினால் அடித்துவரப்பட்ட கழிவுகள் நிரம்பிக்காணப்படுவதனால் அதனை துப்பரவு செய்வதற்கான சிரமதானம் ஒன்று நாளை (05.12.2020 சனிக்கிழமை)..