வல்வெட்டித்துறை ஆதிகோவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் புரேவி புயல் காரணமாக இன்று (02) இரவு 08 மணியளவில் வீசிய கடும் காற்றால் நால்வர் காயமடைந்துள்ளனர். சிறுமி உட்பட்ட...
புரெவி சூறாவளி இலங்கையை தற்பொழுது இலங்கையின் வட பகுதி மேலாக நகர்ந்து வருகின்றது. இதன் தாக்கம் காரணமாக வல்வையின் ஆலடி, ஆதிகோவில் மற்றும் சிவன் கோயில் பகுதிகளை...
1981 ஆம் ஆண்டு மட்டக்களைப்பை தாக்கிய புயல் ஒன்றின் பின், பல வருடங்களின் பின் இலங்கையை தாக்கும் புயலாக புரவி அமைகிறது. இது சுறாவளி இன்று இரவு 7 மணி முதல் 10 மணி...
யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாண சூழ்நிலை காரணமாக ...
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த தாழமுக்கம் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து பெரும்பாலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் ...
வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் நாளையும் (03), மறுநாளும் (04) பாடசாலைகள் மூடப்படும் என்று மாகாண ஆளுநர், திருமதி சார்ள்ஸ் அறிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக ...
கடந்த சில தினங்கள் முன்பு நிவர் புயல் காரணமாகவும், தற்பொழுது புரவி புயல் காரணமாகவும் யாழ் குடாநாடு அதிக மழை வீழ்ச்சியை பெற்று வருகிறது. இதனால் சுண்டிக்குளம் தொண்டை மானாறு...
வங்காள விரிகுடாவில் நேற்று முன்தினம் உருவான, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று தாழ்வு மண்டலமாகவும், பின், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றுள்ளது. இது, ...
திருக்கார்த்திகை விளக்கீடாகிய இன்று இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வெட்டித்துறையில் உள்ள ஆலயங்களில் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றது. மேலும்..
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளது. அது அடுத்த 48 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைவதுடன் தொடர்ந்து...
இலங்கையில் இடம்பெற்ற 30 வருட கால யுத்தத்தில், மண்ணுக்காக தமது உயிரை நீத்த மாவீரர்களை நினைவுகூறும் முகமாக ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி நினைவுநாள்...
வேதாரணயத்தை அடுத்த நாலுவேத பதி கடற்கரையில் செவ்வாய்கிழமை படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை ...