புரெவி சூறாவளி இலங்கையை தற்பொழுது இலங்கையின் வட பகுதி மேலாக நகர்ந்து வருகின்றது. இதன் தாக்கம் காரணமாக வல்வையின் ஆலடி, ஆதிகோவில் மற்றும் சிவன் கோயில் பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் சற்று நேரம் முன்பு ஏற்படட மினி சூறாவளி ஒன்று ஏற்பட்டது. இதனால் நால்வர் காயம் அடைந்துள்ளதுடன், வீடுகள் சில சேதமடைந்துள்ளன
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.