ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் 'எம்பாவாய்' (எம் + பாவை = எம்பாவை. இது விளியேற்கும்போது எம்பாவாய் ஆயிற்று. சைவசமயக்குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் பாண்டிய ...
ப்ளூஸ் அபிவிருத்தி அறக்கட்டளையால் கண்டாவளை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட புளூஸ் நீல நந்தவனம் மற்றும் வவுனியா காட்டு குளம் பகுதியில் உருவாக்கப்பட்ட புளூஸ் உயிரியல்...
“அழிக்கப்படும் சாட்சியங்கள்” என்னும் நூல் வெளியீடு யாழ் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது. காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவர்களைத் தேடி ...
இலங்கையை சுனாமிப் பேரலை தாக்கி இன்றுடன் 16 வருடங்கள் நிறைவடைகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி இந்தப் பேரவலம் நிகழ்ந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேய ...
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு, நத்தார் தாத்தா உருவத்தை போன்று மின்சாரத்தில் ஒளிரக்கூடிய பட்டம் இன்று வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் வானில் விடப்பட்டிருந்தது. பட்டத்தை,...
இயேசு கிறிஸ்து இவ் மண்ணுலகில் அவதரித்த நன்நாளாம் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வல்வெட்டித்துறை செபஸ்தியார் ஆலயத்தில் நேற்று இரவு 11:45 மணியளவில் சிறப்பு...
E - Kata veteran national karate championship 2020 ஒன்லைன் போட்டிகள் நேற்று இடம்பெற்றது. இப்போட்டியில் 40-50 வயது பெண்கள் பிரிவில் திருமதி மாலதியும் 70-80 வயது பிரிவில் ...
படங்களில் இந்துக்களால் மார்கழியில் சிவபிரானை நோக்கி அனுஷ்டிக்கப்படும் திருவெண்பாவை விரத காலத்தில் தேவர்களையும் அடியார்களையும் துயிலெழுப்பும் வகையில்...
அடுத்த வருடம் 2021 பாடசாலையின் புதிய தவணை ஜனவரி 11ம் திகதி ஆரம்பமாகும். தரம் ஒன்று முதல் 5 வரையான வகுப்புக்கள் அன்றைய தினம் முதல் ஆரம்பிக்கப்படும் என...
வல்வை சிதம்பரக் கல்லூரிக்கு கற்றல் உபகரணங்கள் சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. குறித்த அன்பளிப்பு பழைய மாணவர் சங்க தலைவர் திரு. சிவநேசன் ...
இன்று காலை அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் காலமான வல்வையைப் பிறப்பிடமாகக் கொண்ட கலாநிதி பிலிப் மோகன் அவர்கள் அமெரிக்காவின் விண்வெளி ஆராச்சி நிறுவனமான...
“இம்மாதம் 26ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்படுகின்றது. பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்...
வல்வை கல்வி மன்ற ஸ்தாபாகர்களில் ஒருவரான கலாநிதி திரு. செளந்தராஜ் பிலிப் மோகன் இன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் காலமானார். இவருக்கு வயது 64. வல்வை சந்தியை...
முற்குறிப்பு: இது மிக முக்கியமான பதிவு என்பதனாலும், ஏராளமான விடயங்கள் உள்ளடக்கமாக இருப்பதனாலும் மிகவும் சுருக்கமாக பதிவிடப்படுகிறது. தேவை உள்ளவர்கள் ...
யாழ்பாணம் வட்டுக்கோடையில் கைவிடப் பட்ட நிலையிலிருந்த குளம் ஒன்று, இராணுவத்தினரால் புதுப்பிக்கப்பட்டு பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரால் புதுப்பிக்கப்பட்ட
மார்கழி மாதத்தில் இடம்பெறும் இந்துக்களின் விரதங்களில் ஒன்றான திருவெம்பாவை நாளை 21 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. வல்வெட்டித்துறைப் பிரதேசத்திலும் இத்திருவெம்பாவை...