இலங்கையுடனான இந்திய சமுத்திரத்தில் மாபெரும் எண்ணக் கசிவு அச்சம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/09/2020 (வெள்ளிக்கிழமை)
இலங்கையிலிருந்து 38 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடலில் எரிபொருளுடன் வந்த M T New diamond என்ற பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள கப்பலில் நேற்று தீப்பற்றி கொண்டுள்ளது.
குவைத்தில் இருந்து இந்தியாவின் பாரதீப் துறைமுகத்துக்கு 200000 MT மசகு எண்ணையை (crude oil) குறித்த கப்பல் ஏற்றிக் கொண்டு செல்லும் பொழுதே தீ விபத்து ஏற்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
200000 MT மசகு எண்ணை கப்பலில் உள்ளதாலும் நேற்று மாலை கப்பலில் இருந்து சிறிதளவு எண்ணை கசிந்துள்ளதாலும் இந்திய சமுத்திரம், மேலும் எண்ணைக் கசிவைக் கட்டுப்படுத்தும் வகையில் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.