வல்வெட்டித்துறை ஆதிகோவிலில் நேற்று விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன. சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் இளைஜர்கள் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி குறித்த போட்டிகள் இடம்பெற்றிருந்தன. போட்டிகள் ஆதிகோவில பிரதேசத்தின் ஆதிவைரவர் கோவில் வீதி, கடற்கரை பிரதேசம் என பரந்த பகுதியில் முன்ன்டுக்கப்பட்டன.
மாலை 0430 மணிக்கு ஆரம்பமான நிகழ்வுகள் இரவு 1030 மணி வரை நீடித்தது.
நீண்ட இடைவெளியின் பின்னர் இப்பிரதேசத்தில் இவ்வாறானதொரு விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.