வன்னி ராச்சியத்தின் இறுதி அரசரும் வன்னி நாட்டை ஆண்ட தமிழ் மன்னரும் ஆன பண்டார வன்னியன் மற்றும் தமிழீழ விடுதலை இயயகத்தின் ஸ்தாபகர் திரு.தங்கத்துரை ஆகியோரின் பிறந்த தினம் இன்று வல்வையில் அனுஷ்டிக்கப்பட்டது.
வல்வை சந்தியில் அமைந்துள்ள வல்வை நகரசபை புதிய மண்டபத்தில் மாலை 0530 மணியளவில், வல்வை நகரசபைத் தலைவர் திரு.கோ.கருணாநந்தராசா தலமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நிகழ்வில் முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர்களும் தமிழீழ விடுதலை இயயகத்தின் ஆரம்பகால உறுப்பினர்களுமான திரு.சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா உட்பட்ட பலர் கல்ந்து கொண்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.