இலங்கையில் இன்று தொடக்கம் இறுக்கமான நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி முக கவசம் அணியாமல் நடமாடினால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். நேற்று முன்தினம் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஊடகங்களை சந்திக்கும்போது கொரோனா அபாயம் இன்னும் முற்றாக நீங்கவில்லை. ஆகவே சுகாதார நடைமுறைகளை பேணாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என கூறியிருந்தார்.
இந்நிலையில் முககவசம் அணியாதவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸார். எச்சரித்துள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.