பொலிகண்டி அருள்மிகு கந்தவனம் சுப்பிரமணிய சுவாமி வருடாந்த மகோற்சவம் இன்று 06.06.2014 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. பதினைந்து தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவின் முக்கிய திருவிழாவான 11.06.2016 சனிக்கிழமை அன்று மாம்பழத்திருவிழாவும்...
தமிழ்நாடு புதுக்கோட்டையில் நேற்று 5 ஆம் திகதி இடம்பெற்ற வீதி விபத்தில் ஒன்றில் வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் பலி ஜெயகாந்தன் ரஜீவன் என்னும் இளைஞர் பலியாகியுள்ளார். இவருக்கு வயது 20. இவர் வல்வையின் மூத்த கடலோடிகளான மகாலிங்கம்...
சிறார்களின் பாண்ட் வாத்தியத்தியம், இறைவணக்கம், மங்கள விளக்கேற்றல் மற்றும் ஒலிம்பிக் தீபம் ஏற்றலுடன் விளையாட்டுப் போட்டி ஆரம்பமானது. விளையாட்டுப் போட்டியில் சிறார்களின் உடற்பயிற்சி தொடர்ந்து சிறுவர், சிறுமிகளுக்கான தடை ஓட்டம், ஓட்டம், சிறுவர், சிறுமிகளின் இசையும் அசைவும்...
சிதம்பர கணிதப் போட்டி 2016 - செயற்பாட்டாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்த, அமரர் சிவனடியார் சிவரத்தினம் (கட்டியப்பா) ஞாபகார்த்த 9 நபர் கொண்ட நேதாஜி வி.க உதைபந்தின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றன. போட்டிகளின் முதல் ஆட்டத்தில் ரெயின்போ விளையாட்டுக கழகத்தை எதிர்த்து இளங்கதிர் விளையாட்டுக் கழகமும்....
வல்வை நலன்புரிச்சங்கம் பிரான்ஸ் கிளையின் கோடைகால ஒன்றுகூடல் தெரிவும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி பழைய மாணவர் மன்றம் (Point Pedro Hartley college past pupil's association - Parent body) வருடாந்த பொதுக் கூட்டம் கடந்த 22 ஆம் திகதி மாலை 3மணிக்கு கல்லூரி கேட்போர் கூடத்தில் திரு.ச.சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் புதிய தலைவராக திரு.கந்ததாசன்....
சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்த, அமரர் சிவனடியார் சிவரத்தினம் (கட்டியப்பா) ஞாபகார்த்த நேதாஜி வி.க உதைபந்தின் அரையிறுதிப் போட்டிகள் இன்று மீண்டும் நடைபெறவுள்ளன. போட்டிகளின் முதல் ஆட்டத்தில் ரெயின்போ விளையாட்டுக கழகத்தை எதிர்த்து.....
வல்வெட்டித்துறை - தொண்டைமானாறு பிரதான வீதி மீண்டும் முழுவதுமாக செப்பனிடப்பட்டு வருகின்றது. கடந்த சில தினங்கள் முன்பு உடைந்த ஓரங்கள், குழிகள் நிரப்பப்பட்ட பின்னர், தற்பொழுது வீதி முழுவதும் தார் பாய்ச்சப்பட்டு கிரவல் கற்கள் மேவப்பட்டுவருகின்றன. தொண்டைமனாற்றுச்.....
வல்வெட்டித்துறை சிதம்பர கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயம் மற்றும் தேவைரையாளி இந்துக் கல்லூரி ஆகிய 4 பாடசாலைகளில் க.பொ.த (உ/த) தொழில் நுட்பபிரிவை ஆரம்பிக்க வட மாகாண சபை உறுப்பினர் திரு.M.K.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் சுகாதாரப் பிரிவின் ஏற்பாட்டில் நாளை நெருப்புக் காச்சலுக்கு எதிராக தடுப்பு மருந்து கொடுக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வு நாளை காலை 0830 மணி முதல் 12 மணி வரை குறித்த தடுப்பு மருந்து வல்வை சந்தியில் அமைந்துள்ள பழைய நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 8 வயது.....
தினச்செய்தியின் அனுசரனையுடனும் பருத்தித்துறை பிரதேச செயலகம், பருத்தித்துறை மற்றும் வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் ஒத்துழைப்புடனும் நெற்கொழு கழுகுகள் வி.க மைதானத்தில் நல்லிணக்க உதைபந்தாட்ட காட்சி போட்டியானது நாளை 04.06.2016 (சனிக்கிழமை) பி.ப 03.00 மணியளவில்........
அரசியல் அழுத்தங்கள் மற்றும் ஏனைய காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்குவதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இம்மாதம் ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து நீக்குவதாக சுற்றறிக்கை ஒன்றின் மூலம் அரசாங்கம் நேற்று....
தொண்டமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் நடாத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இன்று அண்ணா சிலையடி விளையாட்டுக் கழகத்துடன் நடைபெற்ற போட்டியில் வல்வை அணி 3 விக்கெற்றுக்களால் தோல்வி அடைந்துள்ளது. 6 ஓவர்கள் போட்டியில், வல்வை அணி......
வல்வை நலன் புரிச் சங்கம் (ஐ.இ) மற்றும் பிரித்தானிய வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மென்பந்து கிரிக்கெட் மற்றும் உதைபந்துப் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்வுகளின் சில காட்சிகளைக் கீழே காணலாம்.
எதிர்வரும் 2017ம் ஆண்டுக்கு அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான சுற்றுநிரூபம் இன்று (30) வௌியிடப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஆண்டு..
வல்வெட்டித்துறை மானாங்கானை பகுதியில் அமைந்துள்ள திருமகள் சனசமூகநிலையம் மற்றும் திருமகள் முன்பள்ளி ஆகியவற்றுக்கு நிரந்தர புதிய கட்டடத் தொகுதி ஒன்றை அமைக்கும் முயற்சியில் திருமகள் சனசமூகநிலைய நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பம், கிணற்று.....
வல்வை மாலுமிகள் சங்க (வைஸ்வா) முன்னாள் செயலாளர் திரு.இரத்தினசாமி சண்முகதாஸ் இன்று அதிகாலை காலமானார். நீயூமோனியா காய்ச்சல் காரணமாக மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையிலேயே வைத்தியசாலையில் காலமானார். மூத்த....
பாடசாலை வரும்போது வீதி முழுக்க இழிவழக்கு தமிழ் கேட்டு.. வகுப்பில் வசைமாரி கேட்டு..செத்துவிட்டதா தமிழ் என்று குழந்தை உள்ளம் கூம்பி வாடிவிட.. இல்லை என்று நல்ல தமிழ் பேசி
தமிழால் புத்துணர்ச்சி தந்த புதுமலரே தமிழே.. தமிழின் புகழே வணக்கம் அம்மா...!
கண்முன்னே......
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் நாளை வருடாந்த சங்காபிஷேகம் இடம்பெறவுள்ளது. நிகழ்வுகள் நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, சங்காபிஷேகம் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை 7 மணவாளக் கோலம் இடம்பெற்று அம்பாள் வீதியுலா....