யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் (Jaffna District Federation Of Youth club) வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள் நேற்றைய தினம் (27) வடமராட்சி இமையாணன் மத்திய விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் மூன்று மணியளவில் சம்மேளனத்தலைவர் சுபாகர் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்விற்கு
கடந்த 10 ஆண்டுகளாக அகல மற்றும் ஆழப்படுத்தப்பட்ட பனாமா கால்வாய் (expanded Panama Canal) நேற்று ஞாயிற்றுக் கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. சீனாவிற்குச் சொந்தமான Cosco shipping பனாமா என்னும் கொள்கலன் கப்பல், 50 கடல் மைல்கள் நீளமான கரீபியன் கடற்பக்கம் அமைந்துள்ள இந்தக்...
மும்பையில் 26/11 இடம்பெற்ற தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட - இந்தியாவில் தடைசெய்யப்பட்ட செய்மதி தொலைபேசிகளை வைத்திருந்தார்கள் என்ற குற்றச் சாட்டின் பேரில் பனாமாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் ஒன்றின் மாலுமிகள் நால்வர் ஓடிஸா கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 9 ஆம் திகதி, Thuraya...
வல்வெட்டித்துறை சுந்தர மனோன்மணி தேவி சமேத ஸ்ரீ சுந்தரப்பெருமான் கோயிலில் சங்காபிசேகம் இடம்பெறவுள்ளது. நேற்று 26 ஆம் திகதி முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை தேவஸ்தானத்தில் தினமும் காலை 9 மணிக்கு விசேட அபிசேகம் இடம்பெற்று தொடர்ந்து பூஜை நடைபெறவுள்ளது. இதனைத்.....
பருத்தித்துறை புற்றளை மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வண்ணம் தபால் முத்திரை வெளியிடப்பட்டுள்ளது. புற்றளை மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவும் பரிசளிப்பு விழாவும் கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த விழாவில் வடமாகாணசபை முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரன் ..
நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அமரர் மார்க்கண்டு நாகராசா ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கட் தொடர் - 2016 (King of Eagles) கடந்த வெள்ளிகிழமை ஆரம்பமாகியது.. போட்டிகள் இன்றும் நாளையும் A, B, C, D என நான்கு குழுக்களாக இடம்பெறுகின்றது. 8 வீரர்கள் 6 ஓவர்கள் என இடம்பெறும் இத்தொடரில்
நடைபெற்றுக் கொண்டிருக்கும் கணபதி பாலர்பாடசாலையின் கட்டடப் பணிகளில் தற்போது முதலாம் கட்ட வேலைகள் நிடைவடைந்து இரண்டாம் கட்டவேலைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மூன்று கட்டங்களாக நடைபெறும் இவ்வேலைத்திட்டத்தின் முதற்கட்டமான அத்திவாரமிடுதலும்,
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் இன்று 26 ஆம் திகதி முற்பகல் இரத்ததான முகாம் இடம்பெற்றது. வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த இரத்ததான முகாமிற்கு பொலிகண்டி மேற்கு செம்மீன் சனசமூக நிலையத்தினர்....
மாலுமிகள் தினம் 2016 (Day of the seafarer 2016) ‘யாவருக்கும் கடல்’ (At Sea for All) என்னும் கருப்பொருளில் இன்று 25 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. மாலுமிகள் ஆதிகாலந்தொட்டு உலக வர்த்தகத்தை அகலமாகவும் தூரமாகவும் கொண்டுசென்று உலக வர்த்தகத்தில் பெரும் பங்காற்றியுள்ளார்கள். இதனை...
மீன்பிடிப் படகின் எரிபொருள் தீர்ந்த நிலையில் யாழ் வடமராட்சியின் தொண்டைமானாறு கடற்பரப்பில் நேற்று முன்தினம் படகு ஒன்றுடன் கரை ஒதுங்கிய ஐந்து இந்திய மீனவர்களை காங்கேசன்துறைப் போலீசார் கைது செய்துள்ளனர். கைதான ஐவரும் தமிழ்நாடு நாகபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கடற்படை....
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி விஞ்ஞான மாணவர் மன்றின் (Hartley college Science Union) தேடல் என்னும் விஞ்ஞான சஞ்சிகை வெளியீடு இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு கடந்த 3 ஆம் திகதி கல்லூரியின் கேட்போர் கூடத்தில் முற்பகல் இடம்பெற்றது. குறித்த சஞ்சிகை போன்ற ...
சீன அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் முன்னணி கப்பல் நிறுவனமான COSCO (State-owned China COSCO Shipping Corp) அடுத்த மாதம் பயணிகள் கப்பல் சேவை ஒன்றை தென் சீனக் கடலில் (South China Sea) சீனா உரிமை கொண்டாடும் சர்ச்சைக்குரிய நிலப் பகுதியான Paracel Islands ற்கு மேற்கொள்ளவதாக China Daily....
வல்வெட்டித்துறை ரோமன் தமிழ் கத்தோலிக்க பாடசாலையில் அமைந்துள்ள அன்னை தெரேசா முன்பளிக்கு சில கற்றல் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. முன்பள்ளி சிறார்களுக்கான குறித்த பொருட்கள் கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 0930 மணியளவில் முன்பள்ளி ஆசிரியை
யாழ்ப்பாணத்திலிருந்து "சிப்பிசோகி" என்னும் குறுந்திரைப்படம் வெளியாகியுள்ளது. நீலவண்ணன், காண்டீபன், அருள்பிரகாஷ், ராகவன் மற்றும் தீபன் ஆகியோரின் நடிப்பில் T.அஜந்தன் இயக்கத்தில், K.பிரசாந் தயாரித்துள்ள இப்படைப்பு நட்பை மையமாக வைத்து சற்று வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதை 40 கி.மீ தூரம் கொண்டது.ஏறக்குறைய நடுப்பகுதியில் வெட்டாற்றின் தென் கரையில் திருக்கருகாவூர் அமைந்துள்ளது. பல ஆண்டுகள் குழந்தைப் பேறில்லாதவர்கள் குழந்தைப் பாக்கியம் பெறவும், திருமணம் கூடி வராத இளம் பெண்களுக்கு விரவில் திருமணம் கூடிவரவும்......
நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அமரர்.மார்க்கண்டு நாகராசா ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கட் தொடர் - 2016 (King of Eagles) இன்று வெள்ளிகிழமை ஆரம்பமாகின்றது. போட்டிகள் இன்றும் நாளையும் A, B, C, D என நான்கு குழுக்களாக இடம்பெறவுள்ளது. இத்தொடரில் வல்வை..............
வல்வெட்டித்துறை தீருவில் வயலூர் சிவசுப்ரமணிய சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் நாளை மறுதினம் 26 ஆம் திகதி முற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறும் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா எதிர்வரும் 3 ஆம் திகதியும்....
வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட செல்வன்.அகிலன் கருணாகரன் கடந்த 18.06.2016 அன்று அயர்லாந்தில் நடைபெற்ற உலக கராட்டி போட்டியில் (Kumite at Karate World Championship) பங்குபற்றி தங்கப்பதக்கத்தை தனதாக்கிக்கி சாதனை படைத்துள்ளார். திரு.திருமதி கவிதா மற்றும் கருணாகரனின் புதல்வன் என்பதும்.....
இந்தோனேஷியாவில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் 44 பேருக்கும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவ இந்தோனேஷியா அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு சர்வதேச தொண்டு நிறுவனங்கள்....
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் நேற்று முன்தினம் “ஐந்து நிலங்கள்” தனியாள் நடன நாடக வெளிப்பாடாக (One man show) ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆற்றுகையாளராக
Cwn 11 Plus இனால் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள English Channel Program (ஆங்கில மொழி பயிற்சிப் பட்டறை கடந்த 17 ஆம்வ திகதி வல்வை சிதம்பரக் கல்லூரியில் இடம்பெற்றது. அறிமுக விழாவினை செல்வி செளந்தர்யா செல்வச்சந்திரன் (3rd Year Business Management Student at BPP University)
"தொண்டைமானாத்துக்கு ஏன் நோட்டீஸ்.. சேமக்கலத்தை அடிச்சால் சனம் குவிஞ்சிருக்குமே.. தம்பிமாரே எங்கடை சமூகத்திலை சேமக்கலம் பிடிச்ச இடத்தை என்னமும் அச்சு ஊடகம் பிடிக்கவில்லை, அடுத்த முறை சேமக்கலம் அடிச்சுப்போட்டு என்னைக் கூப்பிடுங்கோ " என்றார். நமது .......
வல்வெட்டித்துறை சைனிங்ஸ் விளையாட்டுக்பு கழக இளைஞர்களின் கை வண்ணத்தில் உருவான சில புகைக்குண்டுகள் அல்வாய் மேற்கு மாறாம்புலம் மாணிக்கப் பிள்ளையார் கோயிலில் நேற்று வானில் விடப்பட்டன. மாறாம்புலம் மாணிக்கபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்....
மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையே நடாத்தப்பட்ட ஆணழகன் தேகக் கட்டமைப்பு விருத்திப் போட்டி- 2016 இல் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த ஏ. ஜகீதன் இலக்கம் - 13 (65 – 70 கிலோ) முதலாம் இடத்தினைப் பெற்று மாவட்ட கட்டழகனாகத் தெரிவாகியுள்ளார். பிரதேச....
ஆசியாவின் மிகச் சிறந்த துறைமுகமாக சிங்கபூர்த் துறைமுகம் மீண்டும் 28 ஆவது தடவையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விருது கடந்த 14 ஆம் திகதி சீனாவின் துறைமுக நகரான ஷங்காயில் இடம்பெற்ற இந்த வருடத்திற்கான '2016 Asian Freight, Logistics and Supply Chain Awards - AFLAS' இல்....
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்வி சரண்யா மதிவண்ணன் தனது உயர்தர கல்வியின் (12th grade) முடிவில் மேரிலாந்தின் போல்ற்றிமோர் William F. Tapking என்னும் ஜூனியர் புலமைப் பரிசிலை கடந்த 5 ஆம் திகதி பெற்றுள்ளார். மேற்குறித்த புலமைப் பரிசிலானாது ஒவ்வொரு வருடமும் ஒருவருக்கு.....
வல்வெட்டி கிராம அலுவலர் பிரிவில் ஒரு கிராமத்திற்கு ஒரு மில்லியன் ரூபா வேலைத் திட்டத்தின் கீழ் இரு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வல்வெட்டி J / 3 8 5 பிரிவில் பத்தி அம்மன் - இலக்கணாவத்தை வீதி மற்றும் ................