மிகப் பரந்தவெளி மைதானத்தில் ஒரே நேரத்தில் பல நிகழ்வுகள் காலை முதல் மாலை வரை இடம்பெற்றது. முழு மைதானத்தையும் வானிலிருந்து நாம் ஒரு இடத்தில் நின்று சுற்றிப்பார்த்தால் எப்படியிருக்கும் என்பதை காட்சிகள் ஆக்குகின்றன கீழேயுள்ள படங்கள்.
பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கம் வருடந்தோறும் நடாத்தும் மாபெரும் கோடைகால விழா (11 ஆவது கோடை விழா 2016) லண்டனில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03/07/2016) மிகவும் சிற்ப்பாக இடம்பெற்றது. நிகழ்வுகள் நேற்று GLYL School Sports Paviliol, Reigaterod, EPSOM KT17 3DZ என்னும் இடத்தில் காலை 9 மணி....
பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கம் வருடந்தோறும் நடாத்தும் மாபெரும் கோடைகால விழா (11 ஆவது கோடை விழா 2016) லண்டனில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03/07/2016) மிகவும் சிற்ப்பாக இடம்பெற்றது. நிகழ்வுகள் நேற்று GLYN School Sports Pavilion, Reigate Road, EPSOM KT17 3DZ என்னும் இடத்தில் காலை 9 மணி முதல்....
திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகம் நடாத்திவந்த உதைபந்தாட்டச் சுற்றுத் தொடரின் இறுதியாட்டம் நேற்று 03 ஆம் திகதி மின்னொளியில் இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் பலாலி விண் மீனை எதிர்த்து நாவாந்துறை சென் மேரிஸ் மோதியது. முதல் பாதியாட்டத்தில் ஒரு கோலினையும் இரண்டாவது பாதியாட்டத்தில்
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகத்தின் புதிய தலைவர் மற்றும் செயலாளர் தெரிவுக்கான விசேட பொதுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை (02-07-2016) மாலை 4.30 மணிக்கு நெடியகாட்டு பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற விசேட பொதுக் ...
நாவலர் விளையாட்டு கழகம் நடாத்தும் அணிக்கு 11 நபர் கொண்ட 10 ஓவர் கிரிக்கெட் போட்டியின் (Navalar Cricket festival 2016) இன்றைய போட்டியில் வல்வை அணி வெற்றிபெற்றுள்ளது. கரவெட்டி மகேசன் விளையாட்டுக் கழகத்துடன் நேற்று 7 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் வல்வை விளையாட்டு கழகம் 5 விக்கெற்றுக்களால்...
யாழ் சர்வதேச திரைப்பட விழா 2016 (Jaffna international Cinema festival 2016) எதிர்வரும் செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை 5 தினங்கள் யாழில் இடம்பெறவுள்ளது. வரலாற்றில் முதன்முறையாக யாழில் சர்வதேச திரைப்பட விழா (Jaffna International Cinema Festival) கடந்த வருடம் செப்டம்பர் மாதம்................
வல்வெட்டித்துறை மதவடிப் பகுதியில் வீடு ஒன்றில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை - பருத்தித்துறை பிரதான வீதியில், மதவடிப் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலேயே இத்திருட்டு இடம்பெற்றுள்ளது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது. ...
லண்டனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள லண்டன் ஸ்ரீ மஹாலஷ்மி அம்மன் கோவிலில் எண்ணைக்காப்பு நிகழ்வு எதிர்வரும் வெள்ளி (8/7/2016) மாலை 5.00 மணி முதல் 8.30 , சனி காலை 8.30 முதல் மாலை 8.30 வரை இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிறு காலை முதல் கும்பாபிஷேகம்....
நடைபெற்றுக் கொண்டிருக்கும் கழுகுகள் விளையாட்டுக் கழக வடமாகாண உதைபந்தாட்ட தொடரில் நேற்று 01.07.16 இடம்பெற்ற சுப்பர் 8 சுற்றுக்குள் நுழையும் ஆட்டத்தில் குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகத்தை வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகம் மோதியது. இறுதிவரை பரபரப்பாக இடம்பெற்ற இவ்வாட்டத்தில்....
வல்வை குச்சம் சரஸ்வதி கோயிலில் புதிதாக கட்டப்பட்ட புதிய மணிக்கோபுரத்துக்கான பூசை நிகழ்வுகள் இன்று காலை நடைபெற்றது. இதனையொட்டி ஆலய முன்றலில் பொங்கல் பொங்கப்பட்டதுடன், மணிக்கோபுரத்துக்கான பூசை நிகழ்வுகளைத் தொடர்ந்து அடியார்களால் புதிய கோயில் மணி.....
வல்வை மானாங்கானையில் அமைந்துள்ள திருமகள் முன்பள்ளிக்கு கணணி உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன. சின்னராசா குடும்பத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட குறித்த இந்தக் கணணி உபகரணங்களை திரு.தர்மகுலசிங்கம் அவர்கள் திருமகள் முன்பள்ளியிடம்....
சென்னையிலிருந்து வேலூர் செல்லும் பிரதான சாலையில் 47 கி.மீ பயணித்து திருவள்ளுர் நகரத்தை அடைய வேண்டும். திருவள்ளுரின் பிரதான சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, 4 கி.மீ தூரம் (மிக மோசமான பாதையினூடாக ) பூண்டி நீர்த்தேக்கத்து அணைக்கட்டு அருகாகவே சென்றால் திருவெண்பாக்கம் திருக்கோவிலை...
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றில் கடந்த 16 ஆண்டுகளாக தூதுவராகக் கடமையாற்றிய வல்வை நெடியகாட்டைச் சேர்ந்த திரு.நா.கோபாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் 29 ஆம் திகதியிலிருந்து ஓய்வு பெறுகின்றார். திரு.கோபாலகிருஷ்ணன் கடந்த 12.06.2000 இலிருந்து 29.06.2016 வரை வல்வெட்டித்துறை நகராட்சி...
சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களிற்கு ஆதரவளிக்கும் தினத்தை முன்னிட்டு 'சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி' (Stop torture campaign) எனும் தொனிப்பொருளில் பேரணி ஒன்று இன்று யாழ் நகரில் இடம்பெற்றது. இன்று காலை 0930 மணியளவில் இடம்பெற இந்தப் பேரணியை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (Human Rights.....
பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கம் நடாத்தும் i1 ஆவது மாபெரும் கோடைகால விழா லண்டனில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03/07/2016) இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வல்வைச் சந்தியிலிருந்து செல்வச்சந்நிதி போவதாயின் பஸ்சிற்கு 10 சதம். ஆனால், நெற்கொழு சந்தியிலிருந்து பஸ் எடுத்தால் 5 சதம். கடற்கரை வீதியில் 752 யாழ், 763 கீரிமலை, 766 மானிப்பாய், இவற்றைவிட அச்சுவேலி Short Service எனப் பல பேருந்துகள் சேவையில் இருந்ததனால், பலரும் நடந்து நெற்கொழு சந்திவரை
மனம் என்னும் தோணி பற்றி, மதியென்னும் கோலை ஊன்றி, நினைவென்னும் சரக்கை ஏற்றி செறி கடலாய் ஓடும் கால வெள்ளத்தைக் கடந்து அறுபதுகளின் திரைச்சீலையை கிழித்தபடி சிதம்பராவிற்குள் நுழைகிறேன்.. 1500 மாணவர்கள், 52 ஆசிரியர்கள், வகுப்புக்கு இரண்டு மொனிட்டர்கள்அவர்களை கண்காணிக்க....
டந்த 20 ஆம் திகதி பெர்முடா (Bermuda) விற்கு 900 கடல் மைல்கல் தூரத்தில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த மீன்பிடிக் கப்பலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 19 மாலுமிகளக் பாதுகாப்பாகக் காப்பற்றியதற்காக வர்த்தகக் கப்பலான K Coral லின் கப்டன் உட்பட்ட மாலுமிகள் அமெரிக்க கடலோர பாதுகாப்புப் படை
வடமாகாண மீன்பிடி போக்குவரத்து, வர்த்தக வாணிபம் கிராம அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சினால் வழங்கப்படும் சான்றிதழ்களைப் பெற்றவர்களே இனிமேல் முச்சக்கர வண்டி பயணிகள் சேவையில் ஈடுபடமுடியும் என நேற்று வல்வையில் இடம்பெற்ற கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வல்வை நகராட்சி....
புதுவுடமைச் சமூகப் போராளியாக வாழ்ந்து மறைந்த கம்பர்மலை க.தங்கவடிவேல் ஆசிரியரின் முதலாம் ஆண்டு நினைவுப் பகிர்வும் "தங்கம்" நினைவு நூல் அறிமுக நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக் கிழமை கொக்குவிலில் இடம்பெற்றது. கடந்த 26 ஆம் திகதி பிற்பகல் 0330 மணிக்கு கொக்குவில் தேசிய கலை இலக்கியப்....
வல்வை நலன்புரிச்சங்கம் பிரான்ஸ் கிளையின் கோடைகால ஒன்றுகூடல் நேற்று முன்தினம் 26 ஆம் திகதி இடம்பெற்றது. பாரீசின் Sartrouville என்னும் இடத்தில் காலை சுமார் 10 மணியவில் ஆரம்பமான இந்த ஒன்றுகூடலில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்களிற்கான பல்வேறு விளையாட்டுக்கள் இடம்பெற்றன. மேலும்..
முச்சக்கரவண்டி ஓட்டுனர்களிற்கான கருத்தரங்கு ஒன்று இன்று வல்வையில் இடம்பெற்றது.வடமாகாண மீன்பிடி போக்குவரத்து, வர்த்தக வாணிபம் கிராம அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இன்று பிற்பகல் 3 மணிக்கு பழைய வல்வை நகரசபை மேல் மாடிக் கட்டடத்தில்....
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற 'Welcome to Sunday Show' நிகழ்வில் நேற்றைய தினம் ”சகஜம்” எனும் கூட்டூம நாடக ஆற்றுகை ஒன்று இடம்பெற்றது. இதில் நாடக நடிகர்களாக. இ.வினோதன், த.கில்மன், இ.மகிந்தன், ம.சுலக்ஷன்,த. கயன், லி.அனன்ராஜ். ஆகியோர்....
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கொழும்பில் நடைபெற உள்ள இளைஞர் மன்ற தேசிய விளையாட்டு போட்டிக்கு பருத்தித்துறை பிரதேச செயலக அஞ்சல் ஓட்டக் குழு தெரிவாகியுள்ளது. இந்தக் குழுவில் வல்வை விளையாட்டுக் கழக வீரர் மயூரனும் இடம்பெறுகின்றார். நேற்று 27.06.2016 அன்று உடுப்பிட்டி இமையானன்...
வடமராட்சி கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள படகு உற்பத்திச்சாலை (Boat Yard) எதிர்வரும் முதலாம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் படகு உற்பத்திச் சாலையைத் திறந்து வைக்கவுள்ளார். படகு உற்பத்தி தொழிற்சாலைக்கான கட்டடப் பணிகள் யாவும் அண்மையில்.....a