நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகத்தினால் வடமாகாண ரீதியிலான 11 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இதன் வரிசையில் இன்றைய (11) முதலாவது போட்டியில் அராலி ஜேம்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து.............
இந்த மூட்டைகளைத் தூக்குவேரை ஒன்றிணைத்து ஒரு தொழிலாளர் யூனியனாக்கி, "தூக்குக்கூலி தொழிலாளர் சங்கம்" என்று அமைத்து, அதற்கு தலைவராக பணியாற்றியவர்தான் இலட்சுமிகாந்தன்.
வல்வையில் தொழிற்சங்கம் தொழிலாளர் யூனியன் இன்று நினைத்தால் இது மலைபோல பெரிய சாதனையாக.....
நீண்ட நேரத்தின் பின்னர் அணித் தலைவர் ரதன் இரண்டாவது கோலைப் பெற முதல் பாதியில் 2.0 என்று ஆதிக்கம் செலுத்தியது யங்கம்பன்ஸ் அணி. ஆனாலும் இரண்டாவது பாதி ஆட்டத்தில் நவஜீவன்ஸ் தனது ஆட்ட வியூகத்தை மாற்றிக் கொண்டு சிறிய நேரத்தின் தனது முதலாவது கோலைப் பெற்றது.
ஆட்டம் தொடர்ந்தது ஆட்டத்தின் கடைசி
வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்க (Vaiswa) 5 ஆவது ஒன்றுகூடல் கடந்த மாதம் 23.04.2016 சனிக்கிழமை அன்று வல்வை பழைய நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வின் சில காட்சிகளைக் கீழே..
யாழ்ப்பாணம் அரங்க கலை கழகத்தால் வாரந்தோரும் நடைபெறும் welcome to sundae show நிகழ்வில் இம்முறை அன்னையர் தின சிறப்பு நிகழ்வாக “காவோலை” எனும் ஓராள் அரங்க ஆற்றுகை அரங்கேற்றப்பட்டது. இன் நாடகம் இன்றைய மனித வாழ்வின்
CWN 11 plus வினால் ஆரம்பிக்கப்படவுள்ள ஆங்கில வகுப்பு பயிற்சிப் பட்டறை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இது சம்பந்தமாக CWN 11 plus வெளியிட்டுள்ள மேலதிகவிபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Vaiswa வினால் நடாத்தப்பட்ட 5வது ஒன்றுகூடல் கடந்த மாதம் 23.04.2016 சனிக்கிழமை அன்று பழைய நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. அது சம்பந்தமாக Vaiswa வெளியிட்டுள்ள விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதி ஆட்டமும் பரிசளிப்பு விழாவும் இன்று மாலை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
குடும்பத்தாரை வைத்து எமது நாட்டிலும் பாரதத்திலும் அரசியல் செய்து பணம் சேர்க்கும் ஆட்சியாளர்களைப் போல் அல்லாமல், கவிஞனை வல்வை மண்ணுக்கு பெருமை சேர்க்கும் கலைக்குழந்தையாகத் தவழவிட்டோம். அன்றைய கணபதி படிப்பக நிர்வாகத்தில் பொருளாளராக இருந்த...
பிரதான வீதிக்கு சமாந்தரமாக அமையும் கடற்கரை வீதி புனரமைப்பதற்காக வாணி படிப்பக பழைய கட்டடமானது 3 அடி அகற்றிக்கட்டப்படவுள்ளது. வல்வை நகரசபையால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த ..
தொண்டைமானாறு கெருடாவில் அமைந்துள்ள கெருடயம்பதி அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் நாளை ஆரம்பமாகவுள்ளது. பதினைந்து தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா 20 ஆம் திகதியும், இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா 21 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன. தீர்த்தத்,...
ஆதிசக்தி விளையாட்டுக்கழகம் ஆட்டத்தின் 17 ஆவது நிமிடத்தில் நிமலதாஸ் மூலமாக முதலாவது கோலினை பெற்றது. அதனை தொடர்ந்து 22 ஆவது நிமிடத்தில் மருண் மேலும் ஒரு கோலினை பெற்றதுடன் ஆட்டத்தின் 39ஆவது மற்றும் 46 ஆவது நிமிடத்தில் ஆதிசக்தியின் நட்சத்திர வீரர் கெளரி மேலும் இரண்டு....
இமையாணன் மத்திய விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் உதைப்பந்து சுற்றுப்போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இச்சுர்ருப்போட்டிகளின் வரிசையில் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.00 மணிக்கு வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து புத்தூர் எவரஸ்ட் விளையாட்டுக்கழகம்..
முருகனுக்குகந்த நான்காவது படைவீடான சுவாமிமலை திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து மேற்கே 8 கீ.மீ தூரத்திலும், சுவாமிமலை ரயில் நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 2 கீ.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. கும்பகோணம் பெருநகரிலிருந்து பேருந்துகள் அடிக்கடி சென்று...
பருத்தித்துறை தும்பளை நாவலர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் வடமாகாண ரீதியான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் எதிர்வரும் 7 ஆம் திகதி சனிக்கிழமை கழக மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது, அணிக்கு 10 ஒவர் 11 வீரா்கள் கொண்ட சுற்றுப்போட்டியாக இந்தொடர் ....
நேற்றைய தினம் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியில், கல்லூரியின் பழையமாணவரும், தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் உயர் கல்வியாளரும் மற்றும் முன்னாள் விளையாட்டு வீரருமாகிய திரு.சரவணமுத்து மயில்வாகனம் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். இங்கிலாந்தில் இவரது ...
நேற்றைய (03/05/16) ஆனைக்கோட்டை யூனியன்ஸ் வி்.கழகத்துக்கு எதிராக விளையாடிய கம்பர்மலை யங்கம்பன்ஸ் வி.கழகம், முதல் பாதியாட்டம் தொடங்கி 15 ஆவது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தார் நிறோ. முதல் பாதியட்டத்தில் 1.0 என்று முன்னிலை வகித்தது யங்கம்பன்ஸ் இரண்டாவது பாதியில் ...