வல்வெட்டித்துறையின் முத்துமாரி அம்மனின் திருக்கோவில் மற்றும் சிவன் கோவில் ராஜராஜேஸ்வரி அம்மன் இரண்டு தேர்த்திருவிழாவின் பரம்பரை உரிமையாளர் குடும்பத்தை சார்ந்தவரும் பாக்கியலட்சுமி, சீதாலட்சுமி முதலிய கப்பல்களின் உரிமையாளர் குடும்பத்தை சார்ந்தவருமான, கிளிபீடி கம்பனியின் உரிமையாளருமான வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பரமகுருசாமி சரோஜினிதேவி (கட்டியக்கா) 06 - 05 - 2016 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னன் அம்மினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பரமகுருசாமி (பச்சைமால்) அவர்களின் அன்பு மனைவியும்,
வாசுகி, கயல்விழி (குட்டியா), குமுதவல்லி (குமுதா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரகலாதன் (சங்கர்), பிரியரஞ்சன் (ரஞ்சன்), சீறீகாந்த், சர்மிளா, சத்தியன், பிரணபன், மயூரா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
காலஞ்சென்றவர்களான இராமசந்திரன் (விதானையார்), ஸ்ரீமதி கமலாதேவி, மற்றும் ஜவகர்லால் நேரு (கனடா), காலஞ்சென்றவர்களான இந்திராதேவி, மோதிலால் நேரு, செல்வசந்திரன், நந்தலால் நேரு, சொரூபராணி, மற்றும் ராதாராணி (இந்தியா), பாலசந்திரன் (பாலா, லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
சிவயோகசுந்தரி (லண்டன்), காலஞ்சென்ற ஞானமூர்த்தி, மாற்றும் ராஜேஸ்வரி, காலஞ்சென்ற கனகலிங்கம், மற்றும் நீலாம்பிகா (அமேரிக்கா), கருணாம்பிகை (லண்டன்), காலஞ்சென்றஆனந்தரெத்தினம், மற்றும் அருமைசந்திரன் (துரைமணி லண்டன்), காலஞ்சென்ற சோமசுந்தரம், மற்றும் ரஞ்சனாதேவி (லண்டன்), காலஞ்சென்றவர்களான அமராவதி, தெய்வானைப்பிள்ளை, மார்க்கண்டு, பசுபதி, சிவகங்கை, சுந்தரமூர்த்தி, செல்வமாணிக்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
காலஞ்சென்றவர்களான நடராசா, சூரியகாந்தி, ருக்குமணி, சுந்தரம் (சித்தப்பா), தம்பித்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
N.Surendran (Canada)
Posted Date: May 08, 2016 at 00:24
Our Deepest Condolences!
Surendran & Family
Canada
416-560-4728
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.