Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
இன்றைய நாளான 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம் திகதி அன்று யாழ் வடமராட்சியில் அமைந்துள்ள நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த...........
வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் திரு.எம் .கே. சிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் அவர்களின்.........................
வல்வெட்டித்துறை போலீஸ் பதிவுக்கு உட்பட்ட மயிலியதனைப் பகுதியில் விற்பனைக்காக உடமையில் கஞ்சா வைத்திருந்த பொழுது போலீஸ் விசேட அதிரடிப் படையினரால் கைதான.........
மிகச்சிறப்பாக குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் தான் இறந்த பின்பு தன்னுடைய மரணச்செலவுகளையும் தொடர்ந்து வரும் அந்தியேட்டி, திவசம் போன்ற கிரியைகளையும்.............
யாழ்ப்பாணத்து மக்கள் நிலக்கீழ் சுண்ணக் கற்பாறைகளில் தேங்கியிருக்கின்ற நீரையே கிணறுகள் வாயிலாகப் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். யாழ் குடாநாட்டில் எந்தப் பகுதியில்.........
லண்டனின் மிச்சம் பகுதியில் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். தாயார் காயங்களுடன் போராடி...................
வல்வையின் வயது முதிர்ந்த மூதாட்டி எனக் கருதப்படும் திருமதி சேவற்கொடியோன் பருவதாபத்தினி இன்று தனது 104 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். 1916 ஆம் ஆண்டு 6 ஆம்................
சீனாவில் பன்றிகளிடையே பரவும் புதியவகை வைரஸினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளனர்.பன்றிக்காய்ச்சலை.....................
தமிழ் நாட்டின் பாலக்காட்டு பகுதியைச் சேர்ந்த இவர், 1970 ஆம் ஆண்டு ஐக்கிய ராச்சியத்தில் Extra Master கற்கையை முடித்து, பல கடலியல் சார் புத்தகங்களை எழுதி வெளியிட்டிருந்தார். இந்தியாவில்.......
உயர்கல்வி, தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் கீழ் உள்ள இலங்கை சமுத்திரவியல் பல்கலைக் கழகத்தின் பிராந்திய நிலையங்களில் தற்பொழுது 2020/2021 இரண்டாம.......................
இலங்கையில் இன்று தொடக்கம் இறுக்கமான நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி முக கவசம் அணியாமல் நடமாடினால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என.......
கம்பர்மலை ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று 26/06/2020 பகல் 12 மணியளவில் கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து பத்து நாட்கள்...............
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நடராஜசிவத்தின் தந்தை சின்னையா கொழும்பில் ஆசிரியராகப் பணியாற்றியவர். தாயார் திருகோணமலையைச் சேர்ந்தவர். கொழும்பு........
நாடு முழுவதும் பாடசாலைகள் மீள ஆரம்பிப்பதை தொடர்ந்து முல்லைத்தீவு துணுக்காய் வலயத்தில் தெரிவுசெய்யப்பட்ட 12 பாடசாலைகளுக்கான 14 கைகழுவும் உபகரணத்தொகுதி...................
பழுதடைந்துள்ள தொண்டமனாறு பாலத்தின் நீர் வெளியேறு பகுதியை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைப்பதற்கான வேலைத்திட்ட............................
இலங்கை வானொலி கூட்டுத்தாபன முன்னாள் பிரபல ஒலிபரப்பாளர் திரு.சி.நடராஜசிவம் அவர்கள் இன்று சுகவீனம் காரணமாக கொழும்பில் காலமானார். திரு. நடராஜசிவம் அவர்கள் கொழும்பு.............
சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் கீழ் இவ்வருடம் மே 31 ஆம் திகதி முதல், அமுலுக்குடி வரும் வகையில் மாணவர்களுக்கான காப்புறுதி பயன்களை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின்......
குச்சம் சரஸ்வதி அம்மன் ஆலய பாலஸ்தாபன அபிஷேகம் தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது. இன்று காலை 5:55 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி, காலை 0900 மணி முதல் 0925 வரை................
வல்வையின் பிரபல வர்த்தகர் திருச்சிற்றம்பலம் இரத்தினவடிவேல் மற்றும் அவரது பாரியார் ஞாபகார்த்தமாக அவர்களது புத்திரிகள் திருமதி. திருத்தேவி ஏகாந்தன்...............
'Astanka Yoga Mandir இனால்' இணையத்தின் மூலம் நடத்தப்பட்ட யோகாசனப் போட்டியில், ஆசிரியர்.இரத்தினசோதி அவர்களின் பருத்தித்துறை ஞானாலயத்திற்கு ஒரு தங்கப் பதக்கமு
தொ/ வீரகத்திப்பிள்ளை ம.வி இல் கல்வி கற்று தற்போது மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை மேற்கொள்ளும் தொண்டைமானாறு, கெருடாவிலைச் சேர்ந்த மாணவி........
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.