Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
இந்தியாவிலிருந்து கடல் வழியாக வந்த நிலையில் யாழ் சிறைச் சாலைக்குள் தனிமைப் படுத்தி வைக்கப்பட்டிருந்த ஈழ அகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடந்த செவ்வாய்க் கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட........................
வல்வை நேதாஜி விளையாட்டுக் கழக கடற்கரை மைதான சிரமதானம் கழக உறுப்பினர்களால் கடந்த 2 நாட்களாக முன்னெடுக்கப்பட்டது. கீழே படத்தில் மைதானத்தையொட்டி அமைந்துள்ள கடற்கரை
அமரர் கி.சூரியலிங்கம் ஞாபகார்த்தமாக அனைவரும் பயனடையும் நோக்குடன் " நான் நலம்" எனும் மருத்துவ கையேடு நூல் 15/8/2020 சனிக்கிழைமை வெளியிடப்படவுள்ளது. இந் நூலில் ,அனைவரும்............
வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள நிக்கோபார் தீவில் (Great Nicobar Island) பொருட்களை இறக்கி களஞ்சியப் படுத்தி மீண்டும் ஏற்றும் துறைமுகம் (Transshipment port) ஒன்றை உருவாக்க முயற்சி...............
வல்வை சைனிங்ஸ் இளைஞர்களால் சைனிங்ஸ் விளையாட்டுக் கழக கடற்கரை மைதானம் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கீழே படத்தில் மைதானத்தையொட்டி அமைந்துள்ள..................
பருத்தித்துறை கடற்பரப்பில் மிதந்துவந்த நிலையில் 294 கிலோ கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பருத்தித்துறை கடலில் மிதந்த 294 கிலோ கஞ்சா பொதிகள்பில் இன்று .............................
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள்.......
நடைபெற்று முடிந்த 2020 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டி பாராளுமன்றத்திற்கு தெரிவான முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவாளர்களாலும்,
வடமராட்சி கல்வி வலய கணினி வள நிலையத்தின் YouTube Channel ( www.youtube.com/c/crcvadamaradchy ) இல் வெளியிடப்பட்டு வரும் காணொளிகள் இறுவட்டு வடிவிலும் இலவசமாக ..
நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு....................
பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 19 ஆம் திகதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. செல்வசந்நிதி முருகன்...............
அரச உத்தியோகத்தராகக் கடமையாற்றும் பெண் ஒருவரின் பல லட்சம் ரூபா பெறுமதியான தாலிக் கொடி ஒன்று அபகரிக்கப் பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று வல்வை நகரசபைக்கு உட்பட்ட
இலங்கையின் 16 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் நேற்று 05ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. தேர்தல் முடிவுகளின்படி பருத்தித்துறை தொகுதி....
இலங்கையின் 16 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் நேற்று 05ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. தேர்தல் முடிவுகளின்படி உடுப்பிட்டி தொகுதி ...
இலங்கையின் 16 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் நேற்று 05ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. தேர்தல் முடிவுகளின்படி யாழ் தேர்தல்.....
“ஆழிக்குமரன் ஆனந்தன்” “எனப்படும் வல்வையைச் சேர்ந்த பல கின்னஸ் சாதனைகளுக்குச் சொந்தக்காரரான விவேகானந்தன் குமார் ஆனந்தனின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். ...
ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் பொதுதுத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. வாக்களிப்பு இன்று காலை 7.00 மணி தொடக்கம்..........................
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (International Space Station) ஜூலை 24 அன்று எடுக்கப்பட்ட புகைப்படமொன்றில் இலங்கையும், இந்தியாவின் பிரகாசமான ஒளிரும் தெற்கு முனையும்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் சுதுமலை பிரகடனம் இன்றைய நாளான 04-08-1987 அன்று, யாழ்ப்பாணம் சுதுமலையில் இடம்பெற்றது. இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம்..
வல்வெட்டித்துறையில் 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2,3 ஆம் திகதிகளில் படுகொலை செய்யப்பட்ட 64 பேரின் 31 வது ஆண்டு நினைவு நாள் நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. நேற்று மாலை...................
கடந்த 10 தினங்களாக இடம்பெற்று வந்த மானாங்கானை ஸ்ரீ பராசக்தி அம்பாள், ஆதிகோவில் வைரவர் மற்றும் நெற்கொழு வைரவர் ஆலய அலங்கார உற்சவ நிகழ்வுகள் இன்று நிறைவு எய்தின. கொரொனா
1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, வல்வையில் படுகொலை செய்யப்பட்ட 63 பொது மக்கள் ஞாபகார்த்த நினைவஞ்சலி நிகழ்வு இன்று மாலை வல்வெட்டித்துறை........................
பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் இறுதிப் பிரசாரக்கூட்டங்கள் இன்று இடம்பெறவுள்ளன. பொதுத் தேர்தலுக்கான.....................
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.