ஐக்கிய இராச்சியத்தில் எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூர் தேர்தலில் வல்வை ரேவடியைப் பூர்வீகமாக கொண்ட செல்வி சர்மிளா வரதராஜ், Labour Party................
வல்வெட்டித்துறை ஆலடி ஒழுங்கையில் முன்னர் அமிந்திருந்த டிரன்ஸ்போர்மர் பகுதி நேற்றைய தினம் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்திகரிக்கப்பட்டது. இப்பகுதியில் அமைந்துள்ள.........................
நேற்று முன்தினம் தெற்கு அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகின தாழமுக்கம் தற்போது மத்திய அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ளது என........................
மாரத்தான் ஒட்டம், குறுந்தூர மற்றும் நெடுந்தூர ஓட்டங்கள், கோல் ஊன்றி பாய்தல், 100, 400 M தொடர் ஓட்டங்கள், ஹொக்கி (Hockey), கூடைப்பந்து, எல்லே, கரப்பந்தாட்டம் என பல.........................
பன்முக நோக்கில் சங்க இலக்கியம் என்னும் கருப் பொருளில் யாழ் பல்கலைக் கழக தமிழ் துறையினரால் இரண்டாவது அனைத்துலக தமிழியல் மாநாடு எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதி............................
அந்தமான் தீவுக்கு தெற்காக இன்று தாழமுக்கம் (Low pressure) ஒன்று உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக இந்திய வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது..............
லயன்ஸ் கழகத்தின் (lions-club) நெல்லியடி கிளையின் வேண்டுகோளுக்கு இணங்க, யாழ் பல்கலைக்கழக விவசாய பீட நண்பர் வட்டத்தினால் ஊரணி வல்வெட்டித்துறையில் வசிக்கும்...............
1896 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 11 ஆம் திகதி நிறுவப்பட்ட வல்வை சிதம்பரக் கல்லூரி இன்றுடன் தனது 125 வருடத்தைப் பூர்த்தி செய்கின்றது. வல்வை சிதம்பராக் கல்லூரி........
இனந்தெரியாத தாவர கழிவுகள் பெருமளவில் வல்வெட்டித்துறை உள்ளடங்கலாக மயிலியதனை தொடக்கம் பருத்தித்துறை வரையான கடற்கரை ஓரமாக .................................
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய தழமுக்கமானது (Low Pressure), தற்பொழுது ஒரு தாழமுக்கமாக (Depression) மாறி, பருத்தித்துறைக்கு வடக்கே சுமார் 170 கடல் மைல்கள்....................
வல்வெட்டித்துறை பகுதியில் தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான மதிய உணவுப் பொதிகள் நேற்றைய தினம் வல்வை.........................
நேற்றுக் காலை வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக உருவான தாழமுக்கம் (Low pressure) இன்னும் 12 மணி நேரத்தில் தீவிர தாழமுக்கமாக (Depression) மாறவுள்ளது........................
வடக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதேவேளை கடந்த 6 நாட்களாக இடம்பெற்று வந்த கந்தசஸ்ட்டி விழாவின்......................
நேற்று முன்தினம் பருத்தித்துறையில் 188.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அதிக மழை வீழ்ச்சியாக...................
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (10) புதன்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் ...
கடந்த சில நாட்களாக வடக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல இடங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொண்டைமானாறு - சுண்டிக்குளம்...........................
வங்காள விரிகுடாவில் இலங்கை இந்திய நேரப்படி இன்றுகாலை 0830 மணிக்கு தாழமுக்கம் (Low Pressure) உருவானதானை உறுதிப் படுத்தியுள்ள இந்திய வளி மண்டலவியல் திணைக்களம்,.......................
நேற்று முன்தினம் காலை 08.30 மணியிலிருந்து நேற்று காலை 08.30 மணிவரையான 24 மணித்தியாலங்களில் ஆனையிறவில் கூடிய மழை வீழ்ச்சியாக 64.2 மில்லிமீற்றர்.............
வடக்கு உட்பட நாட்டில் பெய்து வரும் தொடர் கடும் மழையால் பல இடங்களில் பலத்த வெள்ளம் ஏற்பட்டு வருகின்றது. இதன் காரணமாக வல்வை உட்பட புற நிலப் பகுதிகளில் ...
வடக்கில் பெய்து வரும் மழை இன்று தொடர்ந்து நீடிக்கும் என்று இலங்கை வளி மண்டலவியல் திணைக்களம் இன்று காலை அறிவித்துள்ளது. கடும் மழை காரணமாக சில இடங்களில்......................