இனந்தெரியாத தாவர கழிவுகள் பெருமளவில் வல்வெட்டித்துறை உள்ளடங்கலாக மயிலியதனை தொடக்கம் பருத்தித்துறை வரையான கடற்கரை ஓரமாக கடந்த ஞாயிற்றுக் கிழமை கரை ஒதுங்கியுள்ளன. குறிப்பாக பருத்திதுறையில் சுமார் 3 கிலோமீட்டர் நீளமான கடற்கரை ஓரத்தில் இவை காணப்பட்டன.
இதனால மீனவர்கள் தமது படகுகள் உட்பட்ட மீன்பிடி உபகரணங்களை கையாள்வதில் சிரமங்களை எதிர்கொண்டனர்.
கீழே படத்தில் மயிலியதனைப் பகுதியில் கரை ஒதுங்கிய தாவரக் கழிவுகளின் காட்சியினைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.