இன்றைய நாள் (நேற்று) மகிழ்ச்சியான நாள் என கேக் கொடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.எம் கே சிவாஜிலிங்கம். கிளிநொச்சி நீதவான்.............
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் 67 ஆவது பிறந்த தினம் நேற்றாகும். இதனையொட்டி ஈழத் தமிழர் ஆதரவாளர்களும், புலம்பெயர் தமிழர்களும்..................
அரச பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 23,24, 25, 26ஆம் திகதிகளில் கிறிஸ்மஸ் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா..................
வங்காள விரிகுடாவில் அந்தமானுக்கு தெற்காக எதிர்வரும் 29 ஆம் திகதியளவில் தாழமுக்கம் (Low Pressure) ஒன்று உருவாகக்கூடிய வாய்ப்பு உள்ளதாக இந்திய வளி மண்டலவியல் திணைக்களம்.........................
யாழ் பல்கலைக் கழகத்தில் வருடந்தோறும் இடம்பெறும் மாவீரர் வாரத்தை முன்னிட்டு நேற்றைய தினம் பல்கலைக் கழக மாணவர்களினால் மாவீரர் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. மாணவர்கள்...........
வடமராட்சியின் முன்னாள் பிரபல கணித ஆசிரியர் திரு ஜே ஜே இராஜரட்ணம் இன்று பருத்தித்துறையில் காலமானார். இவருக்கு வயது 97. ஹாட்லி கல்லூரியில் 80 களின் நடுப்பகுதி வரை ...
நாட்டின் தென்கிழக்கு மற்றும் அதனை அண்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தற்போது.............
கடந்த சில நாட்களாக வங்காள விரிகுடாவின் தெற்குப் பகுதியில் நிலை கொண்டுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை (Cyclonic Circulation) காரணமாக, அடுத்த 24 மணி...............................
கடந்த சில தினங்கள் முன்பு ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக தொண்டைமானாறு பெரிய கடற்கரை மற்றும் சின்னகடற்கரைகளில் கரை ஒதுங்கிய குப்பைகள் JCB......................
நாட்டிற்கு அண்மையாக கீழ் வளிமண்டலத்தில் விருத்தியடையும் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழை நிலைமை இன்றிலிருந்து (23ஆம் திகதி) அதிகரிக்கும்...........
World Wide Web என்னும் இணையதளப் பாவனை 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. European Organization இனுடைய Nuclear Research (CERN)..........................
இந்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சு (Ministry of education, Government of India), 'National digital library' என்னும் பெயரில் சுமார் 4 கோடி 60 க்கு மேற்பட்ட புத்தகங்களை தரவேற்றம் செய்துள்ளது. இவற்றில்............
நெல்லியடி வட்ட லயன்ஸ் கழகத்தின் ஒழுங்கமைப்பில் உலகத் தழிழ் மாணவர் ஒன்றியம், Plastic Zero Forum, Save A Life, சிறகுகள் அமையம், மாலைசந்தையான் அறக்கொடை ஆகிய........................
சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் நோக்கில் கடல்வழி பயண சேவையொன்று யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து ஆரம்பிக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 8 பேர்.........................
உலக அளவில் தொழில் செய்வதற்கு லஞ்சம் மலிந்த நாடுகளின் பட்டியலை டிரேஸ் (Trace) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் டென்மார்க் முதலிடத்திலும், இந்தியா 82 ஆவது.................
திருக்கார்த்திகை விளக்கீடாகிய நேற்று இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வெட்டித்துறையில் உள்ள ஆலயங்களில் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றது. மேலும்..
வல்வை, வேம்படி ஒழுங்கையை சேர்ந்தவரும் தற்போது டென்மார்க்கில் வசித்துவரும் திரு. அருளானந்தராசா தில்லை நடராசா அவர்கள் (அருளப்பா மற்றும் அருள் மாஸ்டர் என்றும் ...
கடந்த 4 தினங்கள் முன்பு அந்தமான் தீவுக்கு தெற்காக உருவான தாழமுக்கம் (Low pressure), தற்பொழுது சென்னைக்கு தென்கிழக்காக சுமார் 250 கடல் மைல்கள் தொலைவில்..................................
இலங்கையில் 60 வயதைத் தாண்டியவர்களுக்கான பூஸ்டர் (Booster dose) என்ற 3 ஆவது கொரோனா தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கை இன்று (17) ஆரம்பமாகிறது. இரண்டாவது.........................
வல்வை நகரசபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு சற்று முன்னர் இடம்பெற்றது. இதில் கூட்டமைப்பின் 7 பேரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2 பேரும் எதிராக வாக்களித்ததால், ஒரு வாக்கு