அவுஸ்திரேலியா வல்வை நலன்புரிச் சங்க நிர்வாகசபை வருடாந்த பொதுக் கூட்டம் கடந்த 9 ஆம் திகதி அதன் தலைவர் திரு.சதாசிவம் காந்திதாசன் தலைமையில் சிட்னியில் இடம்பெற்று..................
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சர்வதேச குத்து சண்டை போட்டிக்கு செல்வி கணேஷ் இந்துகாதேவி செல்லவுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த தந்தையை இழந்த இந்த மாணவி.....................
இந்த வருடத்தில் நடைபெறவுள்ள உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தர பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடைபெறும் தினங்களில் மாற்றமெதும் இல்லை என்று கல்வி...................
மாவட்ட ரீதியான தேசிய கபடி போட்டியில் யாழ்மாவட்ட கபடி அணியில் வல்வை விளையாட்டு கழக வீராங்கனைகளான மணிமாறன் டிலானி, செல்வராஜா அனோசியா ஆகியோர் முதல்.................
இன்றைய நாளான ஜனவரி 10 ஆம் திகதி மாநாட்டுக்கு வருகை தந்திருந்த அறிஞர்கள் கெளரவிப்பு மற்றும் விருது வழங்கல் என்பன யாழ் திறந்த வெளி அரங்கில் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்தது....
கரவெட்டி மத்தொணி விளையாட்டுக்கழகம் அழைக்கப்பட்ட கழகங்களிற்கிடையே நடாத்திய 9 நபர் 6 ஓவர் கொண்ட முதலாவது போட்டியில் வளர்மதி விளையாட்டுக்கழகத்தினையும்.....................
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் திரு.பண்டிதரின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கம்பர்மலை, வல்வெட்டிதுறையில் அமைந்துள்ள
வல்வை கணபதி படிப்பகத்தின் 55வது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 16/01/2022 அன்று........................
அனைத்துலக தமிழாராச்சி மன்றம் பாரீசில் எடுத்திருந்த மூன்றாவது மாநாட்டிலே, நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஈழத் திருநாட்டிலே நடைபெறவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அந்தத் ..
வல்வை நகரசபை உறுப்பினர் திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக சுகவீனமுற்ற நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை...............
வல்வை 21 நண்பர்கள் குழாமினால் நேற்றையதினம் முல்லைத்தீவு சுதந்திரபுரம் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு ரூபா 5 இலட்சம் பெறுமதியிலான கற்றல் உபகரணங்கள்..............................
எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று கட்டைக்காட்டிலும், காங்கேசன்துறையிலும் பட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. வடமராட்சி கிழக்கில் கட்டைக்காட்டில் முதன் முறையாக..............................
சுகாதார சேவைகள் தொடர்பாக, ஏதேனும் முறைப்பாடுகள் அல்லது குறைகள் இருப்பின் 1907 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும். நாட்டில் நிலவும்................
யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி இம்முறையும் 12 ஆவது முறையாக நடைபெறவுள்ளது. கண்காட்சி எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை யாழ் முற்றவெளி மைதானத்தில் .................
பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி பங்கேற்கும் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை, கொரோனா, ஒமிக்ரோன் போன்ற பரவிவரும் தற்கால சூழ்நிலையில் காலவரையின்றி.............
கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பருத்தித்துறையில் 57.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அதிக மழை...............
வல்வெட்டித்துறை மண்ணில் இதுவரை காலமும் தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், பட்டத்திருவிழா மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டு வந்திருந்தது.ஆனால், வழமைக்கு............
வல்வை சிதம்பரக்கல்லூரிக்கு பலாலியிலிருந்து பருத்தித்துறை வரையான இலவச போக்குவரத்து சேவை இன்று, கல்லூரி அதிபர் திரு.பரமேஸ்வரன் அவர்களால் ஆரம்பித்து................
யாழ் மாவட்டத்தில் உள்ள எல்லே விளையாட்டின் ஆர்வலர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கான முயற்சியை யாழ்மாவட்ட எல்லே சங்கம் எடுத்துள்ளது. தேசிய ரீதியான
உலகின் மிகப் பெரிய எதேன் தாங்கிக்கப்பல் (World's largest Ethane carrier) சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 99,000 மீட்டர் கனவளவு கொள்ளளவுடைய எதேன் வாயுவை....................