வல்வை நகரசபையின் புதிய உப தவிசாளராக அருமைரத்தினம் சதீஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்றய தினம் முற்பகல் 10 மணியளவில் உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன்...........................
யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு செல்லும் வீதியாக கடந்த ஆட்சியில் மாற்றப்பட்ட கட்டுவன் - மயிலிட்டி வீதியில் விடுவிக்கப்படாது இருந்த 400 மீற்றர் வீதி சர்ச்சை முடிவுக்கு...................
நேற்றய தினம் வல்வை 21 நண்பர்கள் குழுமத்தினால் கல்விக்காக பொறுப்பேற்கப்பட்ட மூன்று மாணவிகளுக்கான நிதியினை அவர்களில் இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டது. தும்பளை...............
பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின்.........
வல்வை உதைபந்தாட்ட அணியின் முன்னாள் அணித் தலைவரான திரு. ஆறுமுகம் பிரதீபன் நேற்று முன்தினம் அகால மரணமானார்.முல்லைத்தீவு கணேஷ் வீதி தேவிபுரம் பகுதியில்................
பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் அனுமதியுடன் வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் நடத்திய 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின்........................
முன்னாள் வல்வை சிதம்பரக் கல்லூரி அதிபர் திரு.கோ. செல்வநாயகம் அவர்களின் ஞாபகார்த்தமாக கல்லூரி முகப்பு வளைவு மற்றும் சரஸ்வதி சிலை மாட அடிக்கல் நாட்டு விழா நேற்று......
தை மாதத்தை மரபுத் திங்கள் மாதமாக Great London assembly இல் பிரேரித்தமைக்க்காக கெளரவிப்பு அசெம்ப்ளி உறுப்பினர் Nicholas Rogers ஐக்கிய இராச்சிய தமிழ் துறையினரால................
கரவெட்டி மத்தொணி விளையாட்டுக்கழகம் நடாத்திய அழைக்கப்பட்ட கழகங்களிற்கிடையிலான 9 நபர் 6 ஓவர் கொண்ட மென்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டமானது நேற்றய தினம் கரவெட்டி.................
வடமராட்சி கிழக்கில் முதன்முறையாக இடம்பெற்ற பட்டபட்டத் திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இப்பட்டப்போட்டிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பட்டம் ஏற்றும் போட்டியாளர்கள்.............................
தீருவில் புட்டணிசித்தி விநாயகர் ஆலய நூதன பஞ்சமுக சித்தி விநாயகர் உற்சவ மூர்த்தி ஏக குண்ட பட்ச மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக ........................
வல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத நாராயணசுவாமி திருக்கோவில் வருடாந்த மகோற்சவம் கடந்த 9 ஆம் திகதி கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகி தற்பொழுது இடம்பெற்று...........
வல்வையில் வருடம் தோறும் இடம் பெறும் பட்டப்போட்டி கொரோனா காரணமாக இடம் பெறவில்லை. ஆனாலும் பட்டப்போட்டித்திருவிழா நடைபெறும் உதயசூரியன் கடற்கரையில் நேற்று................
தொண்டைமானாறு இளைஞர்களின் முயற்ச்சியில் முதன் முதலாக வல்வையில் பறக்கவிடப்படும் முப்பரிமாண வடிவங்களை ஒத்த ஏலியன் வேவு விண் விமானம் பட்டம் நேற்று...................
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் சேவையின் முன்னாள் அறிவிப்பாளர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் காலமானார். அமீன் என அழைக்கப்பட்ட இவர் அறிவிப்பாளர். 80 களின்.....................
கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்று வந்த மார்கழி மாத பிள்ளையார் வைத்தல் மற்றும் சங்கூதி ஆகியவற்றின் இறுதி நாள் இன்றாகும். தமிழ் மாதங்களில், மார்கழி மாதம் தெய்வீக மாதமாக...