மூத்த அறிவிப்பாளர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2022 (வியாழக்கிழமை)
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் சேவையின் முன்னாள் அறிவிப்பாளர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் காலமானார். அமீன் என அழைக்கப்பட்ட இவர் அறிவிப்பாளர், இலக்கியவாதி, கவிஞர், எழுத்தாளர், விமர்சகர், பேச்சாளர் என பன்முக ஆழுமை கொண்டவர் ஆவார்.
80 களின் நடுப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல். எப். இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும் தினகரன் நாளிதழ் உட்பட்ட ஊடகங்களில் பணியாற்றியிருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
பெரியதம்பி ராஜ்குமார் (Canada)
Posted Date: January 14, 2022 at 05:43
ஆழ்ந்த இரங்கல்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.