தமிழகத்தில் காளான் மற்றும் தேனீ வளர்ப்பில் கொடிகட்டிப் பறக்கிறார் வல்வையைச் சேர்ந்த திரு. நி. தாண்டாயுதபாணி. இவர் மருத்துவத்துறைக்கு தெரிவாகி முதலாம் வருடம் வரை ...
சரியாக 24 வருடங்கள் முன்பு இதே நாளான 1 9 9 5 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி யாழ்பாணத்தில் மாபெரும் மக்கள் இடப்பெயர்வு ஒன்று இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாணத்தைக்......
ஓய்வு பெற்ற மேலதிக கல்விப் பணிப்பாளரும், முன்னாள் வடமராட்சி மற்றும் யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர், திரு வே. தி. செல்வரத்தினம் (சோதிமாஸ்டர்) கொரொனா தொற்றுக்கு..............
இலங்கையின் கிழக்கு பக்கத்தில், வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் காரணமாக வடக்கு உட்பட நாட்டில் பரவலாக மழை பெய்து வருகின்றது. தாழமுக்கம் தொடர்ந்து...
தென் மேற்கு வங்காள விரிகுடாவில் காணப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை மாலை அல்லது இரவு தாழமுக்கமாக (Low pressure) மாறி மேற்கு வடமேற்கு திசை நோக்கி..............
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் வல்வெட்டித்துறை தொழிற்பயிற்சி நிலையத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான புதிய பயிலுனர்களை இணைத்துக் கொள்வதற்கான முதலாம் கட்ட ...
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கோவில் சுற்றாடலில், வல்வெட்டித்துறை போலீசார் நேற்று முன்தினம் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டனர். வட மாகாண போலீஸ்.................
அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்ட வல்வெட்டித்துறை மீனவர்கள் இருவரும் சென்னை புழல் சிறையில்..............
வல்வை நலம்புரி சங்கம் அவுஸ்ரேலியா கிளையால் வல்வையைச் சேர்ந்த 131 வறிய குடும்பங்களுக்கு, தலா 10,000/- வீதம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே வல்வ......................
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 22.10.2021 காலை எங்கட புத்தகங்கள் கண்காட்சியும் விற்பனையும் யாழ் பொது நூலகத்தில் ஆரம்பமாகியது. இந்நிகழ்வை யாழ். மாநகர முதல்வர்....................
யாழ்ப்பாண மாவட்டத்தில் 2021/22 காலபோகத்தில் 11762.29 ஹெக்டயர் அளவுக்கு பயிர்ச்செய்கைகள் இடம்பெறவுள்ள நிலையில், அவற்றுக்காக 5881.15 மெற்றிக் தொன் சேதனப்பசளைகள...............
வல்வை நலம்புரி சங்கம் அவுஸ்ரேலியா கிளையால் வல்வை மானாங்கானையில் வசிக்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 2, 50,000/- வழங்கப்பட்டுள்ளது. ஒரு ...
ஒலியை விட 5 மடங்கு வேகமாகச் செல்லும் ஹைப்பர் சொனிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை (Hypersonic Missile Technology) அமெரிக்கா சோதனை செய்துள்ளது. ஆனாலும் முயற்சி.................
வல்வெட்டித்துறை ஆதிகோவிலைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் இந்திய கடலோர காவற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மீன் பிடிப்பதற்காக சென்ற இவர்கள் எல்லை.................
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 24.10.2021 காலை 9.30 மணியளவில் 2020 ஆம் ஆண்டு க.பொ.த பரீட்சசையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாடத்தெரிவு ஆலோசனைக்..............
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களின் பிள்ளைகள் பலர் பலவந்தாகக்............................
வீதிகளில் நிழல் மரங்கள் நடுகை திட்டத்திற்கு சமாந்தரமாக வீடுகளில் பயன்தரு மரங்கள் நடும் பணி நகரசபை தவிசாளர் திரு செல்வேந்திரா அவர்களால் இன்று ஆரம்பித்து ...