தென் மேற்கு வங்காள விரிகுடாவில் காணப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை மாலை அல்லது இரவு தாழமுக்கமாக (Low pressure) மாறி மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகருமென இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த தாழமுக்கம் நாளை 29.10.2021 அன்று திருகோணமலைக்கு கிழக்கு பகுதியில் இருந்து, வடமேற்கு திசை நோக்கி நகரவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.