வீதிகளில் நிழல் மரங்கள் நடுகை திட்டத்திற்கு சமாந்தரமாக வீடுகளில் பயன்தரு மரங்கள் நடும் பணி நகரசபை தவிசாளர் திரு செல்வேந்திரா அவர்களால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முதற்கட்டமாக ஐந்து வீடுகளில் தென்னை மாமர கன்றுகள் நடப்பட்டுள்ளன. மார்கழி மாதம் வரை இத்திட்டம் தொடர்ச்சியாக அமல்படுத்தப்படும். வல்வை மக்கள் பயன்தரு மரங்களை தங்கள் வீடுகளில் நட விரும்பினால் திரு.செல்வேந்திரா அவர்களை தொடர்பு கொள்ளவும்.
இத்திட்டத்திற்கு ப்ளூஸ் அபிவிருத்தி அறக்கட்டளை அனுசரணை வழங்கியுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.