அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேலும் வலுவடைந்து இலங்கையின் வடக்கு...................
தொண்டைமானாறு சித்த ஆயுள் வேத வைத்தியசாலை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.இதற்கான அடிக்கல் கடந்த 7.7.2021 அன்று நாட்டப்பட்டது. வடக்கு மாகாண சுதேச மருத்துவ................
காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்தினால் நடாத்தப்படும் பயிற்சி நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.இப்பயிற்சிக்கு இணைந்து கொள்ளும் பயிலுனர்களுக்கான..........................
வல்வை நகரசபையின் தவிசாளர் திரு.ச.செல்வேந்திரா அவர்கள், அமைச்சர் திரு.டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து, பிரதேசத்தின் அபிவிருத்திக்கு மத்திய அரசாங்கத்தின் ஊடாக பெற்றுக் ....................
மானாங்கானை வல்வெட்டித்துறை ஸ்ரீ காத்தலிங்க சுவாமி கோயிலில் புதிய மடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. வல்வை மதவடியைச் சேர்ந்த திரு திருமதி சிவசுந்தரநடராஜா.................
நகரசபை கட்டளைச் சட்டத்தின் 1979 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்கத்தால் திருத்தப்பட்ட 255 ஆம் அத்தியாயமான 178 (3) பிரிவிற்கமைய வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின்
சுவீஸ் நாட்டில் வாழ்ந்துவரும் கேபிக்கா (16)சேதுங்கா ( 21) ஆகிய இருவரின் அகவை தினத்தினை முன்னிட்டு நேற்று முன்தினம் வல்லிபுர ஆழ்வார் ஆலய சூழலில் அமைந்துள்ள..........................
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை நிலவும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வங்காள...........
வல்வெட்டித்துறை நெடியகாடுப்பகுதியில் நேற்று கைது செய்யப்பட்ட பன்னிரண்டு பேரையும் விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூரிய ஆயுதங்கள்...
வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 13 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 5வாள்கள்,..