இலங்கை வல்வெட்டித்துறை தெணியம்பையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை வளசரவாக்கத்தை வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் குணவதி அவர்கள் 28-10-2021 அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
பவளக்கொடி, ராசமலர், முத்துசாமி, ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரகுபதி, ஶ்ரீபதி, கலாபதி, மதனலீலா, சற்குணலீலா, குமாரிலீலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புவனேந்திரன், கிரிதரன், சுந்தரேசன், பத்மாவதி, வனிதாவதி, கலாவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.