வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை நிலவும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் தற்சமயம் வடமேற்கு மற்றும் மேற்கு திசைகளை நோக்கி நகர்கின்றமை இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,நாட்டின் வளிமண்டலத்தில் நிலவும் தாழமுக்கத்தினால், கடல் பிரதேசங்களில் காற்றுடன் கூடிய மழையை எதிர்பார்க்க முடியும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.