வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு 3 ஆம் சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினவேலாயுதம் தனலட்சுமி (தனம்) அவர்கள் காலமானார்.
அன்னார் அமரர் அம்பிகபாகர், மகமாசியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
அமரர் கனகரத்தினம், திரவியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அமரர்களான யோகலட்சுமி, யோகானந்தராசா, ஞானலட்சுமி, தனபாலசிங்கம், பாக்கியலட்சுமி, வேதவனம் மற்றும் ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பொன்னம்மா, அய்யாச்சி, அமரர் தவராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குமுதா, ராயு, ரதி, உதயா, பாபு, கோபு, பிரபு ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சக்திவேல், அம்பிகா, சுந்தரதாஸ், மலர், கீதா, சுதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
பெரியதம்பி ராஜ்குமார் (Canada)
Posted Date: October 27, 2021 at 19:52
ஆழ்ந்த இரங்கல்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.