Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
'Longest blood moon' எனப்படும் மிக நீண்ட இரத்தச் சிவப்பு சந்திர கிரகணம் இன்று ஜூலை 28 ஆம் திகதி 00:02 மணியளவில் இலங்கையின் ஆரம்பமானது. 00:02 மணியளவில் சந்திரனின் கிழக்குப் பகுதி ...................
யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகருக்கு சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 786 இலக்க பஸ், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பொன்னாலை பாலத்தில் பகுதியாக
அகில இலங்கை தமிழ் மொழித்தின தேசிய மட்ட திறனாய்வுப் போட்டியில் கரவெட்டி ஞானசாரியார் மாணவி ஸ்ரீதரன் ஸ்ரீ ரம்யா முதலிடத்தை பெற்றுள்ளார். இசுருபாய கல்வியமைச்சில் ...
வல்வை ஆதிவைரவர் வருடாந்த மகோற்சவம் தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது. மகோற்சவத்தின் புலி வேட்டைத் திருவிழா நேற்று இரவு இடம்பெற்றது. நேற்றைய திருவிழாவில் வல்வை............
Longest blood moon எனப்படும் மிக நீண்ட இரத்தச் சிவப்பு சந்திர கிரகணம் வரும் ஜூலை 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. பூமியின் கருமையான நிழற்பகுதியை சந்திரன் கடக்கும் போது......
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி கோயிலில், கதிர்காம திருவிழாவை முடித்து வரும் முருகனை வரவேற்கும் திருவிழாவானது விளம்பி வருட ஆடி 12ம் நாள் (28.07.2018) சனிக்கிழமை நள்ளிரவு.....
சென்னை வேளச்சேரியில் நேற்று இடம்பெற்ற (1st-aquatic-championship-of-sport-india) நீச்சல் போட்டிகளில் வல்வையைப் பூர்வீகமாகக் கொண்ட செல்வி தனுஜா ஜெயக்குமார் 5 போட்டிகளில்
இரத்தத்தில் சீனியின் அளவை கட்டுப்படுத்தும் புதிய நெல்லினம் ஒன்றை அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நெல் இனத்தில் குறைந்த அளவு......
வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் ஒரு இலட்சம் ரூபா வரையில் கடனைப் பெற்று திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் கடன் மற்றும் வட்டியை அரசாங்கம் செலுத்துவதற்கு நடவடிக்கை
வல்வெட்டித்துறை ஊரிக்காட்டுப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அப்பகுதியில் இருந்து அகற்றி வேறு இடத்துக்குக் கொண்டு செல்லுமாறு வட மாகாண முதலமைச்சர்.............
வங்காள விரிகுடாவில் ஒடிசா அருகே தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது. குறித்த தாழமுக்கம் புயலாக மாறுமா என்னும் ஆய்வு நிலையில் இருப்பதாக சர்வதேச வானிலை மையங்கள்
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தையும் அக்கரையையும் இணைக்கும் வகையில் பொது மக்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் தடுப்பு அணையையொட்டி அமைக்கப்பட்டுள்ள..............
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற பிரதேசத்தினுள் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கும் பொது சுகாதாரத்திற்கும் ஊறு விளைவிற்கும் வகையில் பாரமரிப்பு இன்றிக் காணப்படும் ஆதங்களை உடனடியாக
வல்வை நகரசபையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீருவில் பூங்கா தொடர்பான தனது நிலைப்பட்டை விளக்கி சுயேற்சைக்குழு தலைவர் திரு. ச.செல்வேந்திரா அவர்கள்
இந்திய அரசின் நிதி உதவியுடன் 1990 சுவசெரிய அவசர அம்பியுலன்ஸ் வண்டி சேவை வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 21ம் திகதி இந்தச் சேவை உத்தியோகபூர்வமாக........
புலிகளுக்கு நிகராக மாற்று இயக்கங்களுக்கு மரியாதை வழங்க எதிர்ப்பு - இன்றைய உதயன் நாளிதழில் பிரதான தலைப்புச் செய்தியாக இடம்பெற்ற செய்தியின் முழு வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
உலகில் மனித உரிமை கரிசனைகள் உள்ள 30 நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் உள்ளடக்கியிருக்கிறது பிரித்தானியா. பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த.....
வல்வெட்டித்துறை மானாங்கானை அருள் மிகு ஸ்ரீ பராசக்தி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவமானது நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் ஆடித்திங்கள் 02 ம் நாள்.............
வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் தற்பொழுது வல்வை நகரசபைக்குச் சொந்தமான பொதுப் பூங்காவில், கடந்த கால உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட பொது மக்கள் மற்றும்............
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று 18/07/2018 புதன்கிழமை முற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து பத்து தினங்கள..........
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.