Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் தீர்த்தத் திருவிழா இன்று காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை விசேட பூசைகளைத் தொடர்ந்து 09.00 மணியளவில்..
கடந்த 9 நாட்களாக நடைபெற்றுவந்த வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று..
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாக்களில் ஒன்றான தேர்த் திருவிழா இன்று நண்பகல் நிறைவுற்றது. இன்று முற்பகல் ...
வல்வெட்டித்துறையில் அமைக்கப்பட்டுவரும் நீச்சல் தடாக வேலைகள் நிறைவடைந்துவரும் நிலையில் தண்ணீர் விடப்பட்டு பரிசீலிக்கப்படவுள்ளது. இதன் வேலைகள் நிறைவடையும் ...
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தையும் அக்கரையையும் இணைக்கும் வகையில் பொது மக்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் தடுப்பு அணையையொட்டி அமைக்கப்பட்டுள்ள பாலம்..
கெருடாவில் தெற்கு கோட்டை சீமா முத்துமாரியம்மன் மஹா கும்பாபிஷேகம் வரும் வெள்ளிக்கிழமை அன்று காலை 06.05 மணி முதல் 07.30 மணி வரை நடைபெறவுள்ளது. எண்ணைக் காப்பு ...
வல்வெட்டித்துறை பூர்வீகமாக திருச்சி வாழும் நீச்சல் வீராங்கனை தனுஜா ஜெயக்குமாருக்கு சட்டத்தரணி கனக மனோகரன் 500 கனேடிய டொலர்கள் நிதி உதவி செய்துள்ளார். அண்மையில் சட்டத்தரணி...
தொண்டைமானாறு அணைக்கட்டிலிருந்து தெற்கு நோக்கி தொண்டைமானாறு பக்கமான நீரோரியின் கரை உயர்த்தப்பட்டு வருகின்றது. வல்வை நகர சபையின் தொண்டைமானாறு உறுப்பினரின் முயற்சியினால்...
எங்கள் மகன் சாருகேஷ் தனது உயர்தர பாடப் பரீட்சையில் விஞ்ஞான பாடப்பிரிவில் சிறந்த சித்தியடைந்துள்ளான்.அவனுக்கு இயல்பாகப் பிடித்தமான பாடங்கள்தான் அவை. எங்கள் தலையீடு...
தொண்டைமானாறு நீரோரியின் தொண்டைமானாறு புதிய பாலத்திலிருந்து தொண்டைமானாறு பக்கமான அணைக்கட்டு புணரமைக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது பூர்த்தியாகும் தருவாயிலுள்ள...
Valvettithurai urban council has made attempt to plant mangroves in Thondaimanaru lagoon area. A study was made by Urban council members with the assistance of an expert fron South to find the more effective approach to plant mangroves......
வல்வெட்டித்துறைப் பகுதியில் இரண்டாவது மண்டபம் தற்பொழுது இயங்கி வருகின்றது. கடந்த 31.01.2018 அன்று திறந்துவைக்கப்பட்ட கணபதி பாலர் பாடசாலையும் அதனுடன்கூடிய கலாச்சார.................
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் கோயிலில் தங்கியிருந்து வழிபட்டு வந்த பக்தர் ஒருவர் திடிரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளர். குறித்த நபர் கடந்த 3 நாட்களாக ஆலய வளாகத்தில்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.