Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
டென்மார்க் வல்வை ஒன்றியத்தின் கோடைகால ஒன்றுகூடல் கடந்த 6 ஆம் திகதி festsalen døvehuset gl. skolevej 29a 7400 herning என்னும் இடத்தில் நடைபெற்றது. ஒன்றுகூடல் நிகழ்வின் தொகுப்பு...
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கமானது மேலும் பலமடைந்து ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடைந்து இன்று காலை 2 மணியளவில் வட அகலாங்கு 14.30 மற்றும் கிழக்கு.......
நேற்று காலமான முன்னாள் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி Dr மயிலேறும் பெருமாள் அவர்களின் பூதவுடல் இன்று பிற்பகல் 2.00 மணியளவில்...
நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளை (ஒக்டோபர் 09ஆம் திகதி) மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டின் பெரும்பாலான........
1 9 8 7 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாள் 7 ஆம் திகதி மாலை, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் பகுதிக்கு பிரபாகரன் அவர்கள் வந்திருந்தார். 1 9 8 7 ஆம் ஆண்டு அக்டோபர்............
வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் உறுப்பினர்களினால் இன்று காலை நெடியகாடு மகளிர் பாடசாலை மைத்தானத்திற்கு எதிராக அமைந்துள்ள சிறுவர் மயானம் (இடுகாடு) ...
நான் இந்திய அமைதிப்படையினர் ( IPKF ) இருந்த காலத்தில் வல்வெட்டிதுறை மாவட்ட வைத்தியசாலையில் பதில் கடமை புரிந்தேன். அப்போது பலநெருக்கடிகளுக்கு மத்தியில்.......
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டுடன் இன்று 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை இரத்ததான முகாம் நடைபெற்றது. வல்வெட்டித்துறை பிரதேச....
உள்நாட்டு போர் முடிவுற்ற பின் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் தாயார் வேலுப்பிள்ளை பாரவதியம்மா அவர்களை, மிகவும் இக்கட்டான சூழ்நிலையில..................
2018 ஒக்டோபர் 07ஆம் திகதி மாலை வரையான காலப்பகுதியில் களுத்துறையிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட...........
குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிருவர் தவிர்ந்த எவருக்கும் தூபி அமைக்கக்கூடாது என நகரசபையின் (ஈ.பி.டி.பி நீங்கலான) உறுப்பினர்களாலும் பொது மக்கள் சிலராலும் எதிர்ப்பு .......
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியாகின. புலமைப்பரீட்சை முடிவுகளில் கம்பர்மாலை மகா வித்தியாலம் வடமராட்சி வலயத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது. குகேந்திரன்
05.10.1987 அன்று பலாலியில் சயனைட் அருந்தி மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான குமரப்பா மற்றும் புலேந்திரன் உட்பட்ட பன்னிருவர் ஞாபகார்த்த நினைவஞ்சலி....
வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் திரு.கோ.கருணானந்தராசா அவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு பருத்தித்துறை நீதிமன்று இன்று கட்டளை பிறப்பித்திருந்தது. இறந்த விடுதலைப்புலிகள் இயக்க............
வல்வை நகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 2 தூபி என்னும் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்த நகரசபை இதர உறுப்பினர்களும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேவேளை................
கடந்த 05.10.1987 அன்று பலாலியில் சயனைட் அருந்தி மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான குமரப்பா மற்றும் புலேந்திரன் உட்பட்ட பன்னிருவர் ஞாபகார்த்த தூபி.......
2018ஆம் ஆண்டுக்கான 5ஆம் ஆண்டு புலமை பரீசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, அகில இலங்கை ரீதியாக 199 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தை பிலியந்தல -சோமவீர சந்ரசிறி..............
நடைபெற்று முடிந்த 2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட ரீதியாக வெட்டுப் புள்ளிகளும் பரீட்சைகள் திணைக்களத்தால் வௌியிடப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்ட...
இதற்கிணங்க இன்று காலை வல்வை நகரசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் வட மாகாணசபை உறுப்பினர் திரு.M.K.சிவாஜிலிங்கம் அவர்களும் அடிக்கல் நாட்ட முறப்ட்ட போது......
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வல்வை அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலையில் ஒரு மாணவர் ..
வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் தூபி ஒன்று கட்டுவதற்காக அடிக்கல் நாட்ட முற்பட்ட வேளையில் பொதுமக்கள் சிலர் எதிர்ப்பில் ஈடுபட்டனர். வல்வை நகரசபையில் இது சம்பந்தமான பிரேரணை........
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று உத்தியோகபூர்வமாக அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 3 மாணவர்கள் சித்தி...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.