Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
கனடாவில் இயங்கிவரும் புளூஸ் டெவெலப்மென்ட் பவுண்டேசன் அமைப்பினால் மன்னார் கணேசபுரம் அ.மி.த.க பாடசாலையில் அமைக்கப்பட்ட முட்கம்பி வெளி கையளிப்பு, போட்டோப் பிரதி.....
வல்வெட்டித்துறை குச்சம் வாணி படிப்பகத்தால் வருடந்தோறும் நடாத்தப்படும் வாணி விழாவையொட்டி பாடசாலை மாணவர்களுக்கான போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளது. போட்டி விபரங்கள்...................
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாக கொண்ட ரூபன் ரஞ்சிதா ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு உதவி. இந்நிகழ்வு ஊரிக்காட்டில் அமைந்துள்ள வல்வை முதியோர் ..
நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜயதசமி இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. விஜயதசமியை முன்னிட்டு ஏடு தொடங்குதல் இடம்பெறுவது வழமையானதொன்றாகும். கீழே படங்களில்..
இன்று 18 ஆம் திகதியில் 7 ஆவது ஆண்டில் தடம் பாதிக்கின்றது எமது இணையதளம். 2012 ஆம் ஆண்டு இதே நாள் 18 ஆம் திகதியன்று அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்களால் ஆரம்பித்து..............
கனடாவில் இயங்கிவரும் புளூஸ் டெவெலப்மென்ட் பவுண்டேசன் அமைப்பினால் மன்னார் கணேசபுரம் அ.மி.த.க பாடசாலையில் அமைக்கப்பட்ட முட்கம்பி வெளி கையளிப்பு, போட்டோப் பிரதி இயந்திரம் ..
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் வல்வெட்டித்துறை தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பயிற்சி கற்கை நெறிகளை நிறைவு செய்த பயிலுனர்களுக்கு NVQ சான்றிதழ் வழங்கும் ...
இந்துக்களின் பிரதான சமய நிகழ்வுகளில் ஒன்றான நவராத்திரி விழா தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. 10 தினங்கள் இடம்பெறும் நவராத்திரி விழாவில் 7 ஆம் நாளான நேற்று சரஸ்வதிபூசை ...
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் தற்பொழுது பாலஸ்தான திருப்பணி வேலைகள் இடம்பெற்று வருகின்றது. கடந்த 06ஆம் தகதி செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட திருப்பணி...
கடந்த 5 ஆம் திகதி வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் தூபி ஒன்று அமைக்க முயற்சி எடுக்கப்பட்டது. ஆனாலும் வல்வெட்டித்துறை போலீசார் பருத்தித்துறை நீதிமன்றில் பெற்ற தடை உத்தரவு காரணமாக..
ஊரிக்காடு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருமதி வசந்தரூபன் விஜிதா அவர்கள் தனது தாயார் நினைவாக தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கு...
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய ஆசிரியர் தின விழா கடந்த 05.10.2018 வெள்ளிக்கிழமை காலை வித்தியாலய மாணவ தலைவன் செல்வன் சி. நுசாருகேசன் தலைமையில் ..
வல்வெட்டித்துறை ஆதிகோவில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து அரச மதுபானப் போத்தல்களை விற்பனை செய்த குடும்பஸ்தருக்கு 15 ஆயிரம் ரூபா அபராதம்..
வல்வெட்டித்துறை மானாங்கானை திருமகள் முன்பள்ளியில் உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த 5 ஆம் திகதி ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வு காலை 10.00 மணியளவில்...
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் கடந்த 5 ஆம் திகதி வெளியிடப்பட்டன. தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்கள் ஐவர் வெட்டுப்புள்ளிக்கு...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.