Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
யா/வல்வை சிவகுரு வித்தியாசாலையில் கடந்த தரம் 5 புலமைப்பரிசில் தோற்றிய மாணவர்களில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று 85 வீத மாணவர்கள் சித்தி பெற்றிருந்தார்கள். இதனால் வடக்கு...
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புயலுக்கு பேதை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இன்று காலை 05.30 மணிக்கு திருகோணமலைக்கு வட கிழக்காக சுமார் 450 கீலோமீற்றர்கள் தொலைவில்...
நேற்று வல்வெட்டித்துறை ஆதிகோவில் கடற்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுப்பட்டு கொண்டிருந்த படகு ஒன்று இயந்திரம் பழுதடைந்ததைத் தொடர்ந்து கடலில் மூழ்கத் ..
புதுக்குடியிருப்பில் வசிக்கும் முன்னாள் போராளி க.சுகந்தினி என்பவருக்கு வாழ்வாதார உதவியாக இருபது முட்டை போடும் கோழியும் ஐந்து சேவலும் வழங்கப்பட்டது இதனை கொண்டு ...
யா/ வல்வை மகளீர் மகா வித்தியாலய ஆசிரியை திருமதி. வாணிஸ்ரீ ஜெயகணேஸ் அவர்கள் 2018 ஆம் ஆண்டிற்குரிய நல்லாசிரியராகத் தெரிவு செய்யப்பட்டு மாகாண கல்வி அமைச்சினால்...
வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் கலை இலக்கிய விழா தொடர்ந்து 9 ஆவது வருடமாக எதிர்வரும் 1 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. நெடியகாடு திருச்சிற்றம்பலப்..............
மார்கழி மாதத்தில் இடம்பெறும் இந்துக்களின் விரதங்களில் ஒன்றான திருவெம்பாவை இன்று 14 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. வல்வெட்டித்துறைப் பிரதேசத்திலும் இத்திருவெம்பாவை..
கடந்த 21 நாட்கள் வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலிலும் நடைபெற்றுவந்த விநாயகர் சஷ்டி விரத இறுதி நிகழ்வான கஜமுகாசூரன் போர் நேற்று நடைபெற்றது. இன்று மாலை ..
நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான, பாடசாலைகள் ரீதியாக வெட்டுப் புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன. தரம் 6 இற்கு மாணவர்களை சேர்த்துக்...
அகில இலங்கை சங்கீத சபையினால் நடாத்தப்பட்ட குழுப் பாடல் போட்டியில் யா/ உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தினை...
சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதால் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் பதவி விலகினார். தொழிலுக்கு செல்வதனால் சபைக் கூட்டங்களுக்கு ஒழுங்காக சமூகமளிக்க முடியாததால்..
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வருடாந்த பொதுக்கூட்டம் வரும் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு ஆலய முன்றலில் ...
முல்லைத்தீவு கேப்பாபுலவு பாடசாலைக்கு நேற்றைய தினம் மனித உரிமை மற்றும் இயற்கை வள ஆனையக அதிகாரிகள் வருகை தந்திருந்தார்கள். பாடசாலையில் டொரோன்டோ புளூஸ் டெவலப்மென்ட் ...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.