Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாகசபைத்தெரிவும் கடந்த சில தினங்கள் முன்பு நடைபெற்றது. கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள்..
நாடு விட்டு நாடு புலம்பெயரும் கட்டிடங்களில் கூடு கட்டி வாழும் ஸ்டார்லிங் என்று ஆங்கிலத்தில் பெயர் கொண்ட பறவையினம் இஸ்ரேலில் வானில் ஒரு அரிய காட்சி அதிசய..
வன்னி வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கு, சைனிங்ஸ் உதவும் கரங்களால் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு பொதியிடப்பட்டுபாதிக்கப்பட்ட மக்களுக்கு ...
வல்வையைச் சேர்ந்த விமலதாஸ் சக்திதாஸ் யாழ்ப்பாண கட்டிட தொழில் நுட்ப நிர்மாண துறையில் பட்டம் பெற்றுள்ளார். பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் கொழும்பு பண்டாரநாயக்கா..
வன்னி வெள்ளத்தால் பாதிப்புற்ற வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கப்பட்டுள்ளது. SUJA Fashion world இனால் 10,000 /- பெறுமதியான 10 புத்தகப்பை முல்லைத்தீவு ...
வன்னி வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கு, வல்வை 1968 நண்பர்கள் குழாமினால் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு பொதியிடப்பட்டு நேற்று பாதிக்கப்பட்ட...
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச கப்பல் சேவையின் ஆரம்பிப்பாளர்களில் ஒருவர் எனக் கூறப்படும் திரு.பிறைசூடி தமிழ்நாடு சென்னையில் நேற்று காலமானார். இவர்.....
ஸ்ரீ முத்துமாரி அம்பாள் திருக்கோவில் பிரதம குரு சிவஸ்ரீ சோமாஸ்கந்த தண்டாயுதபாணி தேசிகர் அவர்களால் 06-09-2018 வியாழக்கிழமை காலை 08.35- 10.20 வரை உள்ள முகூர்த்த வேளைவில்..
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 9 ஆவது கலை இலக்கிய விழா கடந்த 1ஆம் திகதி செவ்வாய்கிழமை புது வருடத்தினத்தன்று வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ...
வல்வெட்டித்துறை கலை இலக்கிய கலாச்சார மன்றத்தின் 9 ஆவது கலை இலக்கிய விழா இன்று மாலை 03.30 மணிக்கு வல்வை நெடியம்பதி திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய தெற்கு வீதியில்...
யாழ் மாவட்டத்தில் 45 கழகங்கள் பங்கு பற்றிய சிரமசக்தி நிகழ்ச்சி திட்டத்தில் வல்வை நெடியக்காடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட நெடியகாடு இளைஞர் நிலையம்..
நேற்று முன்தினம் வெளியாகியுள்ள கடந்த வருடத்திற்குரிய க.பொ.த (உ/த) பரீட்ச்சையில் வல்வைக் கல்வி அபிவிருத்திச்சங்கத்தலிருந்து (VEDA) கணித விஞ்ஞான பிரிவில் 15 மாணவர்களில்..
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.