Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
இலங்கை தலைநகர் கொழும்பு காலி முகத்திடலில் பட்டத்திருவிழா எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது. வருடந்தோறும் இடம்பெறும்.................
கடந்த பல மாதங்களாக மண்ணால் மூடப்பட்டிருந்த தொண்டைமானாறு ஆற்றுவாய் நேற்றைய தினம் மண் தோண்டும் கனரக இயந்திரம் கொண்டு திறக்கப்பட்டுள்ளது. யாழ்..................
வல்வை தீருவில் பொதுப் பூங்காவில் பெரியதொரு உல்லாசப் பிரயாணிகள் நடை பாதை ஒன்று சுமார் 4 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுவருகின்றது. குறித்த.............
வடமராட்சி கடலோடிகள் ஐக்கிய சமூக சேவைகள் அமைப்பின் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. படகு ஓட்டம்......
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (TELO) கொள்கை பரப்புச் செயலாராக பதவி வகித்திருந்த சிவன் அறக்கட்டளையின் ஸ்தாபகர் திரு.கணேஸ் வேலாயுதம் ரெலோவிலிருந்து விலகுவதாக
தமிழ் நாடு நாமக்கலில் நடைபெற்ற 2nd State Level Swimming Championship நீச்சல் போட்டியில் செல்வி தனுஜா ஜெயக்குமார் முதலாமிடம் பெற்றுள்ளார். வல்வெட்டித்துறையை பூர்வீகமாக..
“ஆழிக்குமரன் ஆனந்தன்” “எனப்படும் வல்வையைச் சேர்ந்த பல கின்னஸ் சாதனைகளுக்குச் சொந்தக்காரரான விவேகானந்தன் குமார் ஆனந்தனின் 34 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். ...
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தை சுற்றிவரும் சுமார் 4 Km நீளமான வீதியை புனரமைக்க ஜனாதிபதியிடம் வல்வை நகரசபையால் கோரிக்கை விடப்பட்டுள்ளது. 12.05.2018 இல் திகதியிடப்பட்ட..
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.