Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
கிளிநொச்சியில் காட்டிலிருந்து விலகி வந்திருந்த சிறுத்தை ஒன்றை அப்பகுதி இளைஞர்கள் அடித்துக் கொன்றுள்ளார்கள். அத்துடன் சிறுத்தையைக் அடித்துக் கொல்லும் காட்சிகளை காணொளி......
வடகிழக்கு பிறீமியர் லீக் தொடரின் மூன்றாம் வார மூன்றாவது ஆட்டத்தில், நேற்று யாழ் மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்தும் அணிகளான வல்வை எப்.சி அணி மற்றும் நொதேன் எலைட்.....................
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி பழைய மாணவர் மன்ற (தாய் சங்கம்) (Hartley-college-past pupil's association- Parent body) வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 01 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை
வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலயத்தில் ஆனித்திருமஞ்சனம் உற்சவம் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஆனி உத்தரத்திற்கான அபிஷேகம் அதிகாலை...
ஏனைய உள்ளூராட்சி சபைகளைப் போலவே வல்வை நகரசபைக்கான புதிய உறுப்பினர் தெரிவு கடந்த 3 மாதங்கள் முன்பு இடம்பெற்றது. பலத்த எதிர்பார்ப்புக்கள் மத்தியில் குறித்த தேர்தலும்..........
டொராண்டோ ஒன்றுகூடல் 2018 எதிர்வரும் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. Downs view dells park இல் இடம்பெறவுள்ள குறித்த இந்த ஒன்று கூடலில் புதிய நிர்வாக சபையும் தெரிவுசெயப்படவுள்ளது.
சர்வதேச புகழ்பெற்ற Big bad wolf sale புத்தகக் கண்காட்சி எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரை கொழும்பு 10 இல் அமைந்துள்ள கண்காட்சி மண்டபம் மற்றும் மாநாட்டு...........
உலக ஹாட்லியர் தினத்துடன் ஆரம்பிக்கப்பட்ட பருத்தித்துறை ஹாட்லிக் கல்ல்லுரி மைதானம் தற்பொழுது புணரமைக்கப் பட்டு வருகின்றது. அண்மையில் மைதானத்தையொட்டி.......
கொழும்பு துறைமுகம் மீண்டும் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு திறக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவிய உள்நாட்டு யுத்தம் காரணமாக கொழும்பு துறைமுகம் உயர் பாதுகாப்பு வலயமாக..................
வல்வையைப் பூர்வீகமாகக் கொண்ட லண்டனில் வசித்துவரும் செல்வன் கருணாகரன் அகிலன் ஸ்காட்லாந்து (Scotland) நாட்டில் நடைபெற்ற 7 ஆவது உலக WUKF கராத்தே போட்டியில்............
யாழ் மயிலிட்டி மீன் பிடித் துறை முகத்திற்கு மிக அருகில் தரை தட்டி நின்றிருந்த வர்த்தகக் கப்பல் HIND M தீப்பற்றிக்கொண்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று...............
வருடா வருடம் தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுவரும் அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா எதிர்வரும் விகாரி வருடம் 2019 நூற்றாண்டு விழாவாக ...
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 'வல்வை ஆனந்த யோகாலயா' வின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று இன்று வல்வையில் இடம்பெற்றது. நெடியகாடு பிள்ளையார் கோயில் வடக்கு வீதி...................
வல்வெட்டித்துறை மானாங்கானை பகுதியில் வசித்துவரும் வல்வை மகளிர் கல்லூரியில் தரம் நான்கில் கல்வி பயின்று வரும் செல்வசேகரன் கௌசிகா என்னும் சிறுமிக்கு கொடையாளர்கள்..........
வங்காள விரிகுடாவில் SSL KOLKATA என்னும் கொள்கலன் கப்பலில் பாரிய தீ ஏற்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 0005 மணியளவில் குறித்த கப்பல் கிறிஸ்ண்ணபட்டினத்தில் இருந்து கொல்கத்தா போகும்
கடந்த வாரம் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற 33 ஆவது பட்டமளிப்பு நிகழ்வில் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த மூவர் பட்டம் பெற்றுள்ளனர். விபரம் வருமாறு................
விளிம்பி வருட ஆனிப் பொங்கலை முன்னிட்டு சமுத்திர தீர்த்தம் எடுக்கும் நிகழ்வானது எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு இடம்பெறவுள்ளது. நிகழ்விற்காக ஆலயத்தின் பிரதம குருக்களில்..........
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 'வல்வை ஆனந்த யோகாலயா ' சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடாத்தவுள்ளது. சூரிய நமஸ்காரம, எளிய ஆசனப் பயிற்சிகள், மூச்சுப் பயிற்சி போன்றவை..............
வல்வை நெடியகாட்டுப் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட விளையாட்டு மைதானக் காணியை அளக்க முற்பட்ட போது இரு விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல் சம்பவம்.............
வடகிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்டத் தொடரில் இரண்டாம் வார மூன்றாவது ஆட்டம் இன்று இரவு மின்னொளியில் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இன்றைய ஆட்டத்தில்........
உலகின் மிகப் பெரிய கொள்கலன் துறைமுகம் (World's largest automated container terminal) சீனாவின் சங்காய் பகுதியில் அமைந்துள்ள யங்ஷான் ஆழமான துறைமுகத்தையொட்டி (Shanghai Yangshan Deep........
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையின் புதிய வகுப்பறைக்கட்டடத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் வி.எஸ். இராதாகிருண்ணன் மாணவர்களிடம்.........................
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் அவுஸ்ரேலியா மெல்போனில் வசித்தவரான சின்னத்துரை தங்கவடிவேலின் முதலாம் ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை..........
வல்வெட்டித்துறைப் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் மற்றைய ஐவரையும் விளக்க......
அமரர் குகதாஸ், ஜெயலட்சுமி மற்றும் பார்த்தீபன் ஆகியோர்களின் 5 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய மென்பந்தாட்டப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் ...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.