Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரி மாணவி ஜி.பிரவீணா வெண்கலப் பதக்கம் வென்றார். இப்போட்டிகள் திருகோணமலை...
இந்தியா மகாராஷ்டிர மாநிலம் புனே பாலேவாடி அரங்கில் கடந்த 24 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை 35வது ஜூனியர் மற்றும் 45வது சப் - ஜூனியர் சாம்பியன் போட்டி நீச்சல் போட்டிகள்...
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர் மன்ற (தாய்ச்சங்கம்) பொதுக் கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி மைதானம் ஒன்று தொடர்பாக வல்வையில் இரு தரப்பினருக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களில்.....
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் வைபவமானது கடந்த 25.06.2018 அன்று வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. வித்தியாலய
வடகிழக்கு பிறீமியர் லீக் உதைப்பந்தாட்ட தொடர் சுற்றுப் போட்டிகள் (NEPL) தற்பொழுது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றுவருகின்றது. இச்சுற்றுப் போட்டியின் வரிசையில்
வடமாரட்சி உடுப்பிட்டி பகுதியில் வீட்டில் இருந்த இரு வயதான பெண்களை தாக்கி சுமார் 47 இலட்சம் ரூபாய் பணம் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளது. மருத்துவ சத்திர ..
உலக சாடுகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஓர் ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, அந்த.....................
மூழ்கிக் கொண்டிருந்த கப்பல் Mutha-pioneer இலிருந்து அக்கப்பலின் கப்டன் உட்பட்ட 11 மாலுமிகள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றுக் காலை கொழும்பு
யாழ்ப்பாணம் நாவற்குழியில் சிவபூமி திருவாசக அரண்மனை நேற்று திறந்து வைக்கப்பட்டது. சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தினால் நிறுவப்பட்ட சிவபூமி திருவாசக அரண்மனை வளாகத்தில்
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பெரிய வேம்பு மரத்திலிருந்து நேற்றுக் காலை முதல் பால் போன்ற ஒரு திரவம் வடிந்துகொண்டிருந்தது. வேப்பம்...........
சமூக சேவைக்காக வழங்கப்படும் தேசிய விருதான சாமசிறி தேசமான்ய விருதினை (sama-sri-social-workers-award) வல்வையைச் சேர்ந்த விமலாதாஸ் கதிர்செல்வன் பெற்றுள்ளார்.
குறித்த சாமஸ்ரீ சமூ
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு.....
யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் 'கலை ஊற்று' சஞ்சிகை வெளியீடும் கடந்த 16 ஆம் திகதி உயர்தர மாணவர் மன்றத் தலைவர்...
சுமார் 85 மில்லியன் ரூபா செலவில் வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்காவை புணரமைக்க முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்தை உறுதிப்படுத்துமாறு சுற்றுலாத்துறை அபிவிருத்தி...........
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.